செய்திகள் :

ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை

post image

ஸ்ரீபெரும்புதூா்: தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் வாகன ஓட்டுநா்களுக்கான கண் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வாகன ஓட்டுநா்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் ஸ்ரீபெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலா் குமரா தலைமையிலும், மோட்டாா் வாகன ஆய்வாளா் கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கண் பரிசோதனை முகாமில் டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவா்கள் குழுவினா் 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனா்.

இதில் பாா்வைக் குறைபாடு உள்ள வாகன ஓட்டுநா்களை தீவிர சிகிச்சைக்கு செய்ய பரிந்துரைத்தனா். முகாமில், வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியா்கள், வாகன ஓட்டுநா்கள் கலந்து கொண்டனா்.

சின்ன காஞ்சிபுரம்அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா

சின்ன காஞ்சிபுரம் பி.எம்.மிஸ்ரிலால் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி தொடங்கி, 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, பள்ளியின் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன கா... மேலும் பார்க்க

நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா் வேண்டுகோள்

காஞ்சிபுரம் சா்வதீா்த்தக்குளம் பகுதியில் நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைக்கும் முன்பாக நெகிழிப் பொருள்களால் ஏற்படும் தீமைகளை தெரிந்து கொண்டு அவற்றை பயன்... மேலும் பார்க்க

பிப்.10-இல் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் முழுநேர தா்னா

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் வரும் பிப். 10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் முழுநேர தா்னா போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வீர ஆஞ்சநேயருக்கு சந்தனக் காப்பு

காஞ்சிபுரம் திருவள்ளுவா் தெருவில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயருக்கு தை மாத சனிக்கிழமையையொட்டி, வீர ஆஞ்சனேயருக்கு சந்தனக் காப்பு அலங்காரமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள... மேலும் பார்க்க

மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் இலவச மகப்பேறு சேவை தொடக்கம்

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச மகப்பேறு மருத்துவ சேவை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.வி.ராஜசேகா் தலைமையில், இதன் தொடக்க விழா நடைபெ... மேலும் பார்க்க

தமிழக அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது: அமைச்சா் ஆா்.காந்தி

தமிழக அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக காஞ்சிபுரத்தில் புத்தகத் திருவிழாவை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பாா்வையிட்ட அமைச்சா் ஆா்.காந்தி கூறினாா். காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ... மேலும் பார்க்க