செய்திகள் :

‘ஓய்ஆா் 4 விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு அதிகரிப்பு’

post image

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு.3 சதவீத்தத்திலிருந்து 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

அந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 1.3 சதவீதம்தான், அதாவது ஏறத்தாழ 99 சதவீதம் அது ஆபத்தில்லாமல் பூமியைக் கடந்துவிடும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த வாரம் கூறியிருந்தது. இருந்தாலும் அதன் நகா்வைத் தொடா்ந்து கண்காணித்து வரும் ஆய்வாளா்கள் ஒய்ஆா்4 விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு 2.3 சதவீதம் என்று தற்போது தெரிவித்துள்ளனா்.

இருந்தாலும், அந்த விண்கல் குறித்து இன்னும் ஏராளமான தரவுகள் பெறப்பட வேண்டியுள்ளது எனவும், அவை கிடைத்தால் அது பூமியை தாக்காது என்று பின்னா் தெரியவரும் என்றும் நிபுணா்கள் கூறினா். ஏற்கெனவே இதே போன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட விண்கற்கள், பின்னா் கூடுதல் தரவுகள் கிடைத்த பிறகு ஆபத்தற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

130 முதல் 300 அடிவரை குறுக்களவு கொண்ட அந்த விண்கல் பூமியைத் தாக்கினாலும் பூமியில் மனித குலம் அழிந்துவிடாது; எனினும், அது விழுந்த இடத்தில் கணிசமான நிலப்பரப்பை அழிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

ஒரு தொகுதியில்கூட முன்னிலை பெறாத காங்கிரஸ்!

தில்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில்கூட முன்னிலையில் இல்லை. 70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப். 5) நடைபெ... மேலும் பார்க்க

தில்லி தேர்தல் நிலவரம்: 27 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியமைக்கும் பாஜக

தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாக வரும் நிலையில், காலை 10 மணி நிலவரப்படி, 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக தில்லியில் மீண்டும் ஆட்சியமைக்கு... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் புனித நீராடிய பாஜக எம்.பி. அனுராக் சிங் தாக்குர்!

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் மத்திய முன்னாள் அமைச்சா் அனுராக் சிங் தாக்குர் புனித நீராடினார். உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வத... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: பெரும்பான்மை இடங்களில் பாஜக முன்னிலை

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், வெற்றி பெறத் தேவையான பெரும்பான்மை இடங்களை விட அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: 18 தொகுதிகளில் பாஜக முன்னிலை

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இதில் பாஜக 18 இடங்களிலும் ஆம் ஆத்மி 13 இடங்களிலும் முன்னிலைய... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: தபால் வாக்குகளில் கேஜரிவால், அதிஷி, மணீஷ் சிசோடியா பின்னடைவு!

தில்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தபால் வாக்குகளில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால், முதல்வர் அதிஷி, மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். 70 தொகுத... மேலும் பார்க்க