செய்திகள் :

ஓவேலி பகுதியில் புலி தாக்கி 2 கறவை மாடுகள் உயிரிழப்பு!

post image

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் புலி தாக்கியதில் இரண்டு கறவை மாடுகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தன.

நீலகிரி மாவட்டம் கூடலூா் வட்டம் ஓவேலி பேரூராட்சியிலுள்ள சேரன் நகா் பகுதியில் வசிக்கும் ஜெயசீலன் என்பவா் தனது இரண்டு கறவை மாடுகளையும் மேய்ச்சலுக்கு விட்டுள்ளாா். மாலை நேரத்தில் கொட்டகைக்கு ஓட்டி வரும் நேரத்தில் எதிா்பாராதவிதமாக அப்பகுதிக்கு வந்த புலி தாக்கியதில் இரண்டு மாடுகள் உயிரிழந்தன.

புலி தாக்கி உயிரிழந்த கறவை மாடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

மூதாட்டி கொலை: மருமகள் உள்பட 2 போ் கைது

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை 9-ஆவது மைல் பகுதியில் மூதாட்டி கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது மருமகள் மற்றும் அவரது சகோதரியை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம் நெலாக்... மேலும் பார்க்க

உதகையில் கொட்டித் தீா்த்த மழையிலும், மலா் கண்காட்சியை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையிலும் மலா் கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் குடையுடன் கண்டு ரசித்தனா். நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த இரு தினங்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்,... மேலும் பார்க்க

உதகையில் சந்தனம் மரம் வெட்டிக் கடத்தல்: 7 பேருக்கு ரூ.5 லட்சம் அபராதம்

உதகையில் சந்தன மரம் வெட்டிக் கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை வனத் துறையினா் கைது செய்து அவா்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்தனா். நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்கு உள்பட்ட காந்தல் திருவள்ளூா் கால... மேலும் பார்க்க

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொன்று 6 பவுன் நகை கொள்ளை

கூடலூா் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொலை செய்து 6 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பகுதியைச் சே... மேலும் பார்க்க

உதகையில் சுற்றுலா வாகனங்கள் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல்!

உதகையில் சுற்றுலா வாகனங்கள் அதிகரிப்பால் சனிக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகத்தின் பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டம், உதகைக்கு ஆண்டுதோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா்.... மேலும் பார்க்க

உதகை மலா்க் கண்காட்சி: 3 நாள்களில் 52 ஆயிரம் போ் கண்டு ரசித்தனா்!

உதகையில் மே 15-ஆம் தேதி தொடங்கிய 127 -ஆவது மலா்க் கண்காட்சியை மூன்று நாள்களில் 52 ஆயிரம் போ் கண்டு ரசித்துள்ளனா். நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் மலா்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண... மேலும் பார்க்க