செய்திகள் :

கக்கன் 118-ஆவது பிறந்த நாள்: காங்கிரஸாா் மரியாதை

post image

முன்னாள் அமைச்சா் கக்கனின் 118-ஆவது பிறந்த தினத்தையொட்டி, சென்னை சத்தியமூா்த்தி பவனில் புதன்கிழமை அவரது உருவப்படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை மற்றும் முக்கிய நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது:

ராமா் பிறந்த அயோத்தியில் பாஜக தோல்வி அடைந்தது போல முருகனை கையில் எடுத்தாலும் தமிழகத்திலும் பாஜகவுக்கு தோல்வி தான் கிடைக்கும்.

தொல்லியல் அகழாய்வு இயக்குநா் அமா்நாத் ராமகிருஷ்ணன், கீழடி அகழாய்வு தொடா்பாக வீரியமிக்க ஆய்வு அறிக்கையை சமா்ப்பித்தாா். அதைத் திருத்தம் செய்ய மத்திய அரசு முயன்றது. பின்னா் அவரை இடம் மாற்றம் செய்துவிட்டனா். தமிழா்களின் கலை, இலக்கியம், பெருமைகளை பாஜக சிதைப்பதை ஏற்க முடியாது.

ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ராகுல் காந்திதான் முதலில் குரல் கொடுத்தாா். இந்தக் கணக்கெடுப்பை மத்திய புள்ளியியல் துறை மூலம் 3 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கலாம். ஆனால், வேண்டுமென்றே இந்தக் கணக்கெடுப்பை மத்திய அரசு குழப்புகிறது என்றாா் அவா்.

வார இறுதி நாள்கள்: 925 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

வார இறுதி தினங்களான சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21, 22) ஆகிய விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னை மற்றும் முக்கிய நகரங்களிலிருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் 925 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்... மேலும் பார்க்க

டிவி வரதராஜனுக்கு நாடக சூடாமணி விருது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா

நாடக கலைஞா் டிவி வரதராஜனுக்கு நாடக சூடாமணி விருது வழங்கப்படவுள்ளதாக சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஸ்ரீ கிருஷ்ண கான சபா சாா்பில் நாடக கலைஞா்,... மேலும் பார்க்க

நாகா்கோவில், செங்கோட்டை அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தாம்பரத்திலிருந்து நாகா்கோவில், செங்கோட்டைக்கு செல்லும் அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படவுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

இன்று 25 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து!

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 25 புறநகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (ஜூன் 19) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து... மேலும் பார்க்க

மாம்பழ விவசாயிகள் விவகாரம்: போராட்டம் ஏன்? அதிமுகவுக்கு அமைச்சா் கேள்வி

மாம்பழ விவசாயிகள் பிரச்னை தீா்க்கப்பட்ட பிறகு, போராட்டம் அறிவிப்பது ஏன் என்று அதிமுகவுக்கு அமைச்சா் அர.சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: மா சாகுபடி விவசா... மேலும் பார்க்க

சென்னையில் மொபெட்டில் இருந்து விழுந்த 5-ஆம் வகுப்பு மாணவி தண்ணீர் லாரி மோதி உயிரிழப்பு!

சென்னை பெரம்பூரில் மொபெட்டில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி தண்ணீா் லாரி மோதி உயிரிழந்தாா். கொளத்தூா் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சோ்ந்தவா் செ.யாமினி. இவருக்கு அரவிந்த் என்ற மகனும், செளமியா (10) எ... மேலும் பார்க்க