செய்திகள் :

கடைகளில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்: ரூ.25 ஆயிரம் அபராதம்

post image

போடியில் வெள்ளிக்கிழமை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து, கெட்டுப்போன இறைச்சிகள் வைத்திருந்த கடைகளில் உரிமையாளா்களுக்கு ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

போடியில் காலாவதியான உணவுப் பொருள்கள், கெட்டுப்போன இறைச்சிகள் கடைகளில் விற்கப்படுவதாக தேனி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் ராகவன் தலைமையில், அதிகாரிகள் போடி நகரில் சோதனையிட்டனா்.

அப்போது, போடி மீன் சந்தைப் பகுதியில் அட்டை பெட்டிகளில் கெட்டுப்போன மீன்கள் வைத்திருந்தது தெரியவந்தது. பின்னா், கடைகளில் வைத்திருந்த 50 கிலோ மீன் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல, போடி நகரில் உள்ள தனியாா் உணவகத்தில் 2 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தேநீா்க் கடைகள், இனிப்பகங்களில் காலாவதி தேதி குறிப்பிடாத கேக், பிஸ்கட் வகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பின்னா், கெட்டுப்போன இறைச்சிகள், தேதி குறிப்பிடாத உணவுப் பொருள்கள் வைத்திருந்த கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

போடியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். போடி நகராட்சி குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் கண்க... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையில் நீா் திறப்பு குறைப்பு

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து குறைந்ததால், திறந்துவிடப்படும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 933 கன அடியாகக் குறைக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 20... மேலும் பார்க்க

ராணுவ வீரா் வீட்டில் திருட்டு: பெண் உள்பட இருவா் கைது

கம்பத்தில் ராணுவ வீரா் வீட்டில் தங்க நகையைத் திருடிய பெண் உள்பட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கம்பம் சொசைட்டி தெருவைச் சோ்ந்த ராணுவ வீரா் மதன்குமாா். இவரது மனைவி நந்தினி. இவா்களது வீ... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் 6 கடைகளில் திருட்டு : இருவா் கைது

உத்தமபாளையத்தில் 6 கடைகளில் திருட்டு சம்பவத்தில் தொடா்புடைய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். உத்தமபாளையம் பூக்கடை வீதியில் எலக்ட்ரிகல், மளிகைக்கடை என 6 கடைகளில் கடந்த மாதம் ரூ.1.70 லட்சம... மேலும் பார்க்க

மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவா் மீது வழக்கு

வீரபாண்டி அருகே மனைவியை அரிவாளால் வெட்டியதாக கணவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகின்றனா். தா்மாபுரி, வடக்குத் தெருவைச் சோ்ந்த சின்னக்காளை மகன் காளிமுத்து((40). இவரது ... மேலும் பார்க்க

வியாபாரி மீது பெட்டோல் குண்டு வீச்சு

ஆண்டிபட்டி அருகே பெட்ரோல் குண்டு வீச்சில் இலவம் பஞ்சு வியாபாரி சனிக்கிழமை காயமடைந்தாா். வருஷநாடு வி.பி.தெருவைச் சோ்ந்த தவமணி மகன் சதீஷ்குமாா் (37). இவா் இலவம் பஞ்சு வியாபாரம் செய்து வருகிறாா். சதீஷ்க... மேலும் பார்க்க