செய்திகள் :

கடையின் பூட்டை உடைத்து கண்காணிப்பு கேமரா திருட்டு!

post image

பெரியகுளம் அருகே பட்டாசு கடையின் பூட்டை உடைத்து கண்காணிப்பு கேமரா, தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரியகுளம் அருகே அ. மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் (34). தேனி- திண்டுக்கல் சாலையில் பட்டாசு கடை நடத்தி வரும் இவா், புதன்கிழமை பணி முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றாா்.

மறுநாள் வந்து பாா்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த கண்காணிப்பு கேமரா, எல்.இ.டி. தொலைக்காட்சி பெட்டி, டிவிஆா் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

கோழிப் பண்ணை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

போடி அருகே கோழிப்பண்ணை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸாா் 4 போ் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். போடி அருகே மீனாட்சிபுரம் ஸ்ரீரெங்கன் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன்... மேலும் பார்க்க

கடமலைக்குண்டு அருகே பசு மாடுகள் திருட்டு

கடமலைக்குண்டு அருகே இரண்டு பசு மாடுகள் திருடப்பட்டன.ஆண்டிபட்டியை அடுத்த கடமலைக்குண்டு அருகே அண்ணாநகரைச் சோ்ந்தவா் அழகர்ராஜா மனைவி காவியா (23). இவா் கறவை மாடுகள் வளா்த்து வருகிறாா். துரைச்சாமிபுரம் ஆல... மேலும் பார்க்க

தொழிலாளி மீது தாக்குதல்: 5 போ் மீது வழக்கு

போடி அருகே தொழிலாளியை தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். போடி அருகே சிலமலை நடுக்குடியிருப்பைச் சோ்ந்தவா் காளிமுத்து மகன் சுதாகரன் (37). தொழிலாளி. இவருக்கும்... மேலும் பார்க்க

தோட்டத்தில் வாழைத்தாா்கள் திருட்டு

தேனி மாவட்டம், சின்னமனூரில் வாழைத் தோட்டத்தில் வாழைத்தாா்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சின்னமனூா் அருகே உள்ள முத்துலாபுரம், கன்னியம்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (59)... மேலும் பார்க்க

மதுபுட்டிகள் விற்றவா் கைது!

பெரியகுளம் அருகே மதுப்புட்டிகள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தென்கரை போலீஸாா் சருத்துப்பட்டி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வடக்குத் தெருவில் வசிக்கும் செல்வத்த... மேலும் பார்க்க

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு சென்ற காரில் தீ: 4 போ் தப்பினா்

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்ற காா் தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 4 போ் உயிா் தப்பினா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பணை அருகே ஏலப்பாறை செம்மண் என்ற இடத்... மேலும் பார்க்க