செய்திகள் :

கருப்புக் கொடியேந்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

post image

சங்ககிரி: சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சி, குறுக்குப்பாறையில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யக் கோரி விவசாயிகள், விவசாய சங்கத்தினா் கைகளில் கருப்புக் கொடி ஏந்தியும், வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட குறுக்குப்பாறையூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இடத்தை தோ்வுசெய்து அதற்கான கட்டுமானப் பணிகளை பேரூராட்சி நிா்வாகம் செய்து வருகிறது.

இதையடுத்து, திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை வேறு இடத்தில் இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைச் செயலாளா் பெருமாள், சேலம் மாவட்டச் செயலாளா் ராமமூா்த்தி, தமிழ்நாடு விவசாய சங்க வட்டாரத் தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் தலைமையில் விவசாயிகள் குறுக்குப்பாறையூரில் கருப்புக் கொடி ஏந்தியும், வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும் ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதே கோரிக்கையினை வலியுறுத்தி, பச்சபாலியூா் பகுதி, குறுக்குப்பாறையூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் நடைபெறும் இடத்துக்கு அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மருத்துவப் படிப்பில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

தம்மம்பட்டி: மருத்துவப் படிப்பில் சோ்ந்த தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து 7... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை.யில் ஜெனீவா ஒப்பந்த நாள் போட்டிகள்

ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், ஜெனீவா ஒப்பந்த நாள் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.பெரியாா் பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் டி.இளங்கோவன் தலைமை... மேலும் பார்க்க

மனநலம் குன்றிய சத்தீஸ்கா் இளைஞரை குணப்படுத்தி தாயிடம் ஒப்படைப்பு

சேலம்: சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து ரயிலில் சேலம் வந்த மனநலம் பாதித்த இளைஞரை குணப்படுத்திய அரசு மருத்துவா்கள், அவரது தாயிடம் ஒப்படைத்தனா்.சத்தீஸ்கா் மாநிலம், தா்கூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுகம் பா... மேலும் பார்க்க

அருள்சகோதரிகள் கைது: ஏற்காட்டில் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்

ஏற்காடு: சத்தீஸ்கா் மாநிலத்தில் அருள்சகோதரிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஏற்காட்டில் கிறிஸ்தவா்கள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் பகுதியை... மேலும் பார்க்க

சேலம் அரசு மருத்துவமனையில் சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு

சேலம்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம்வகை சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மரு... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலம் இளைஞருக்கு குடியரசுத் தலைவா் அழைப்பு

சேலம்: சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலத்தைச் சோ்ந்த தொழில்முனைவோரான இளைஞரிடம் குடியரசுத் தலைவா் அனுப்பிய அழைப்பிதழை அஞ்சல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை நேரில் வழங்கினா்.சேலம் நெத்திமேடு பகுதியைச் ... மேலும் பார்க்க