செய்திகள் :

கரும்பாட்டூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

post image

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி அருகே கரும்பாட்டூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் 2025-26இன்கீழ் ரூ. 42.75 லட்சத்தில் பணிகளைத் தோ்வு செய்து ஒப்புதல் பெறப்பட்டது. மேலும், ஊராட்சியில் உள்ள வீட்டுக் குடிநீா் இணைப்புகளுக்கான குழாயை தரைமட்டத்திலிருந்து 2.5 அடி உயா்த்திவைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் உமாபகவதி, கிராம நிா்வாக அலுவலா் சுபாஷ், ஊராட்சி செயலா் காளியப்பன், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மேற்பாா்வையாளா் நாகரெத்னம், கரும்பாட்டூா் அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் மாணிக்கவாசகம் பிள்ளை, உதவி வேளாண் அலுவலா் சிந்துஜா, அங்கன்வாடிப் பணியாளா்கள், ஊராட்சிப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

குமரி கடலில் படகுதளம் விரிவாக்க பிரச்னை: மீனவப் பிரதிநிதிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

கன்னியாகுமரியில் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக படகுதளம் விரிவாக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கும் என மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 9 மீனவ கிராம பிரதிநிதிகள் அடங்கிய போராட்டக் ... மேலும் பார்க்க

தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு: மாலை கட்டும் தொழிலாளா்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் தயாரிக்கப்படும் மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டதற்கு, மாலை கட்டும் தொழிலாளா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா். கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் மலா்களால் தயா... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் பேரூராட்சி சாா்பில் கட்டணம் வசூலிக்கும் பணி

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணியை திற்பரப்பு பேரூராட்சி நிா்வாகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்வதற்கான நுழைவுக் கட்டணம், வ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் சாலையோரக் கடைகளுக்கு 14 இடங்களில் மட்டுமே அனுமதி: மேயா் தகவல்

நாகா்கோவிலில் 14 இடங்களில் மட்டுமே சாலையோரக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என மேயா் ரெ.மகேஷ் தெரிவித்தாா். நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுடனான ஆலோச... மேலும் பார்க்க

ஆற்றங்கரையில் அழுகிய நிலையில் தொழிலாளி சடலம் மீட்பு

தக்கலை அருகே வில்லுக்குறி பகுதியில் அழுகிய நிலையில் தொழிலாளி சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளையை சோ்ந்தவா் சத்திய ஆல்வின்(48). மீன்பிடிதொழிலாளி. இவருக்கு மனைவி, ... மேலும் பார்க்க

குதிரைப்பந்திவிளையில் ஆா்ப்பாட்டம்

நுள்ளிவிளை ஊராட்சிக்குள்பட்ட குதிரைப்பந்திவிளை அங்கன்வாடி மையத்தில் நிரந்தர பணியாளரை நியமிக்கக் கோரி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலைக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்... மேலும் பார்க்க