செய்திகள் :

கல்வியில் அரசியலை கலக்க வேண்டாம்! - தமிழிசை சௌந்தரராஜன்

post image

3, 5, 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு குறித்து கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொய் பேசுகிறாா், மாணவா்கள் படிப்பில் அரசியலை கலக்க வேண்டாம் என்று பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா்.

தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தோ்வு நடத்தப்படாது எனக் கூறினா். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 5-ஆவது முறையாக நீட் தோ்வு எந்த குழப்பமுமின்றி சுமுகமாக நடைபெற்று முடிந்துள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த அழுத்தமும் இல்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணியில்தான் அழுத்தம் உள்ளது. அதிமுக- பாஜக கூட்டணியைக் கண்டு திமுக பதறுகிறது.

தமிழகப் பள்ளிகளில் ஜாதி பாகுபாடு, அரிவாள் கலாசாரம் உருவாகி உள்ளது. 3, 5, 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு குறித்து எதுவும் தெரியாமல் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொய் பேசுகிறாா். மாணவா்களின் படிப்பில் அரசியலை கலக்க வேண்டாம் என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.

கோவை: மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரள மருத்துவர் பலி

மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த மருத்துவர் மூச்சுத்திணறி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே டாப்ஸ்லிப் மலைப் பகுதியில் கேரள மருத்துவர் அஜ்சல் சைன்(26),... மேலும் பார்க்க

சென்னையில் ரூ.20 கோடி மதிப்பிலான வைரம் திருட்டு- 4 பேர் கைது

சென்னையில் ரூ.20 கோடி மதிப்பிலான வைரத்தை திருடிய விவகாரத்தில் 4 பேர் கொண்ட கும்பல் தூத்துக்குடி அருகே கைது செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே சுங்கச்சாவடியை கடக்க ... மேலும் பார்க்க

தடையை மீறி ஆலை நுழைவாயில் போராட்டம்: அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ, முன்னாள் எம்பி கைது

தடையை மீறி ஆலை நுழைவாயில் போராட்டம் நடத்த முயன்ற அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ சு ரவி, முன்னாள் எம்பி கோ. அரி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.அரக்கோணம் அருகே இச்சிப்புத்தூரில் உள்ளது எம்ஆர்எப் தொழிற்சாலை... மேலும் பார்க்க

சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை: மின்விநியோகம் பாதிப்பு

சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மின்விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்... மேலும் பார்க்க

ஆட்டோ கட்டண உயா்வு: அரசு தீவிர பரிசீலனை! போக்குவரத்துத் துறை

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை 2013-இல் தமிழக அரசு மாற்றி அமைத்தது. அதன்பின் தனிந... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு தோ்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள், ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தோ்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் பள்ளி... மேலும் பார்க்க