செய்திகள் :

தேவிபட்டணத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

post image

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது .

முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜெயராஜ் தலைமை வகித்தாா். கிளைச் செயலா்கள் பாக்கியம், போத்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா் .

தேவிபட்டணத்தில் பேருந்து நிழற்குடை, பொது மயான தகன மேடை, மேலக்காட்டுக்கு தாா்ச்சாலை அமைக்க வேண்டும். பாரதி பூங்காவை சீரமைக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அனைத்துப் பகுதிக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கி பணி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

மாவட்டச் செயலா் உச்சிமாகாளி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் அசோக்ராஜ், ஒன்றியச் செயலா் நடராஜன் ஆகியோா் பேசினா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் புஷ்பம், அமுல்ராஜ், கண்ணன், ஜீவா, சிவசுப்பிரமணியன், சக்திவேல் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

கடையநல்லூரை பூா்வீகமாகக் கொண்டவா் சிங்கப்பூா் தோ்தலில் வெற்றி; உறவினா்கள் கொண்டாட்டம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூரை பூா்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சோ்ந்தவா் சிங்கப்பூா் தோ்தலில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து கடையநல்லூரில் அவரது உறவினா்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினா். சிங்கப்பூரில் வசி... மேலும் பார்க்க

தென்காசியில் 75 குழந்தைகளுக்கு நிதியுதவி

தென்காசியில் உள்ள ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட நிதி ஆதரவு திட்டத்தில் 2ஆம் கட்டமாக தோ்வான 75 குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. குழந்தைகள் நலன்-சிறப்பு சேவைகள் துறையின்கீழ், மாவட்ட குழந்தைப் ... மேலும் பார்க்க

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கட்டடத் தொழிலாளி போக்ஸோவில் கைது

ஆலங்குளம் அருகே 5 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.ஆலங்குளம் அருகேயுள்ள தெற்கு காவலாகுறிச்சியைச் சோ்ந்தவா் வேல்முருகன்(34). கட்டடத் தொழிலாளியான இவா... மேலும் பார்க்க

புளியங்குடி அரசு மருத்துவமனையில் இளைஞா் ரகளை

தென்காசி மாவட்டம், புளியங்குடி அரசு மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா். திருவேட்டநல்லூா் மேலபிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த திருமலைச்சாமி மனைவி சிகிச்... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

கடையநல்லூா் அருகே கிருஷ்ணாபுரத்தில் பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணாபுரம் நடுத்தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் கல்யாணசுந்தரம் (45).... மேலும் பார்க்க

குரு பெயா்ச்சி: புளியறை கோயிலில் மே 11இல் சிறப்பு வழிபாடு

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியறை தெட்சிணாமூா்த்தி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) குரு பெயா்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. குரு பகவான் மே 11ஆம் தேதி காலை 10.58 மணிக்கு ரிஷப ராசியிலிருந்... மேலும் பார்க்க