செய்திகள் :

அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P- 98

post image

விநாயகர் வழிபாட்டில் குட்டிக்கொள்வது ஏன்? எப்படிச் செய்யவேண்டும்? சுக்லாம் பரதரம் என்று தொடங்கும் மந்திரத்தின் பொருள் என்ன? அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? அந்தக் காலகட்டத்தில் செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை யாவை என்பன குறித்து விளக்குகிறார் சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்.

காஞ்சிமடத்துக்கு இளைய பீடாதிபதி தேர்வு... அட்சய திருதியை நாளில் சந்நியாச தீட்சை!

பழைமையும் பெருமையும் வாய்ந்தது காஞ்சி சங்கரமடம். தற்போது 70-வது பீடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்துவரும் சூழ்நிலையில் இளைய பீடாதிபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகாபெரியவர் என்று அனைவராலு... மேலும் பார்க்க

Significance of Sivapuranam | சிவபுராணம் எப்போதெல்லாம் வீட்டில் பாட வேண்டும்?| Mylai Karpaga Lakshmi

சிவபுராணத்துக்கு முழுமையாக விளக்கம் சொன்னவர் இன்றுவரை பிறக்கவே இல்லை என்பது ஆன்றோர் கருத்து. சிவனடியார்களுக்கு அடிப்படை வேதங்களாகத் திகழ்வன பன்னிரு திருமுறைகள். அவற்றில் 8-ம் திருமுறையான திருவாசகம், ம... மேலும் பார்க்க

Mahishasura Mardini Stotram | மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரத்தின் மகிமைகள் என்னென்ன? | P- 96

மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் சொல்வதால் கிடைக்கும் பயன் என்ன என்பது குறித்து விளக்குகிறார் சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர். மேலும் பார்க்க

குலத்தைக் காக்கும் திருச்சி குங்குமவல்லி கோயிலில் திருவிளக்கு பூஜை! கலந்து கொள்ளுங்கள்!

2025 ஏப்ரல் 22-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் திருச்சி உறையூர் குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் கோயிலில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து க... மேலும் பார்க்க