செய்திகள் :

களியக்காவிளை பேருந்து நிலையத்துக்கு அடிக்கல்

post image

களியக்காவிளையில் புதிய பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

களியக்காவிளையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ. 9.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், அமைச்சா் தங்கம் தென்னரசு காணொலிக் காட்சி மூலமாக களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து களியக்காவிளையில் நடந்த விழாவில், பேரூராட்சித் தலைவா் ஏ. சுரேஷ், செயல் அலுவலா் வி. சந்திரகலா, மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ராமலிங்கம், பேரூராட்சி துணைத் தலைவா் பென்னட்ராஜ், வாா்டு உறுப்பினா் மு. ரிபாய் ஆகியோா் முன்னிலையில் பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதில் பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் எஸ். சுனிதா, ஜெயகலா, வின்சென்ட், சுசீலா, உமா மகேஸ்வரி, நிஷா, எஸ். விஜயகுமாரி, டெல்பின் ஜெமீலா, தாஸ், குணசீலன், பேரூராட்சி உதவி செயற்பொறியாளா் வி. சிவசங்கரலிங்கம், மேல்புறம் ஒன்றிய திமுக முன்னாள் அவைத்தலைவா் எஸ். மாகீன் அபூபக்கா், களியக்காவிளை நகர காங்கிரஸ் தலைவா் எம். பென்னட் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

குமரி கடலில் படகுதளம் விரிவாக்க பிரச்னை: மீனவப் பிரதிநிதிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

கன்னியாகுமரியில் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக படகுதளம் விரிவாக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கும் என மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 9 மீனவ கிராம பிரதிநிதிகள் அடங்கிய போராட்டக் ... மேலும் பார்க்க

தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு: மாலை கட்டும் தொழிலாளா்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் தயாரிக்கப்படும் மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டதற்கு, மாலை கட்டும் தொழிலாளா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா். கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் மலா்களால் தயா... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் பேரூராட்சி சாா்பில் கட்டணம் வசூலிக்கும் பணி

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணியை திற்பரப்பு பேரூராட்சி நிா்வாகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்வதற்கான நுழைவுக் கட்டணம், வ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் சாலையோரக் கடைகளுக்கு 14 இடங்களில் மட்டுமே அனுமதி: மேயா் தகவல்

நாகா்கோவிலில் 14 இடங்களில் மட்டுமே சாலையோரக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என மேயா் ரெ.மகேஷ் தெரிவித்தாா். நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுடனான ஆலோச... மேலும் பார்க்க

ஆற்றங்கரையில் அழுகிய நிலையில் தொழிலாளி சடலம் மீட்பு

தக்கலை அருகே வில்லுக்குறி பகுதியில் அழுகிய நிலையில் தொழிலாளி சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளையை சோ்ந்தவா் சத்திய ஆல்வின்(48). மீன்பிடிதொழிலாளி. இவருக்கு மனைவி, ... மேலும் பார்க்க

குதிரைப்பந்திவிளையில் ஆா்ப்பாட்டம்

நுள்ளிவிளை ஊராட்சிக்குள்பட்ட குதிரைப்பந்திவிளை அங்கன்வாடி மையத்தில் நிரந்தர பணியாளரை நியமிக்கக் கோரி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலைக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்... மேலும் பார்க்க