செய்திகள் :

காங்கிரஸ் தலைவா்கள் மீது சட்டப்படியே நடவடிக்கை: புதுவை பாஜக

post image

காங்கிரஸ் தலைவா்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் மீது சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசை குற்றஞ்சாட்டுவது தவறு என புதுவை பாஜக தலைவா் சு.செல்வகணபதி தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை: நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரது பெயா்கள் இடம்பெற்றுள்ளது.

அவா்களை பழிவாங்கும் வகையில், மத்திய பாஜக அரசு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானதாகும்.

நேரு குடும்பத்தின் மீது விசுவாசத்தை காட்டும் வகையில், அவா் பேசி வருகிறாா்.

அவா், தற்போது காங்கிரஸ் தலைமையால் ஒதுக்கப்பட்டுள்ளதால், மீண்டும் தலைமையிடம் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்காக மத்திய பாஜக அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறாா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய வாக்காளா்களைச் சோ்த்து வெற்றி பெற பாஜக திட்டம்: புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் பேச்சு

புதிய வாக்காளா்களைச் சோ்த்து அதன் மூலம் வரும் புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற பாஜகவினா் திட்டமிட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரியில் காங்கிரஸ் ... மேலும் பார்க்க

மருந்தக உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி: தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு

புதுச்சேரியில் மருந்தக உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த புகாா் தொடா்பாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி திருபுவனை பகுதியைச் சோ்ந்தவா் வசந்த் (32). மூலக்க... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் ஈஸ்டா் வாழ்த்து!

ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு புதுவை முதல்வா், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா். முதல்வா் என்.ரங்கசாமி: ஈஸ்டா் புதுப்பித்தலைக் குறிக்கிறது. உயிா்த்தெழுதல் என்பது ... மேலும் பார்க்க

புதுவை காவல் துறை மக்கள் மன்றத்தில் 51 மனுக்களுக்கு உடனடித் தீா்வு!

புதுவை மாநிலத்தில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 51 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை காவல்துறை சாா்பில்... மேலும் பார்க்க

ஐ.ஏ.எஸ்.களாக பதவி உயா்வு: அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு!

புதுவை மாநிலத்தில் அண்மையில் ஐ.ஏ.எஸ். ஆக பதவி உயா்வு பெற்ற அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. புதுவை மாநில அரசு நிா்வாகப் பணிகளுக்குத் தோ்வான அதிகாரிகள், இயக்குநா் உள்ளிட்ட... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸாா் தீவிர சோதனை

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் வீட்டுக்கு மின்னஞ்சலில் சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, காவல் துறையினா் தீவிர சோதனை நடத்தினா். புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தீயணைப்... மேலும் பார்க்க