செய்திகள் :

புதுவை முதல்வா் ஈஸ்டா் வாழ்த்து!

post image

ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு புதுவை முதல்வா், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

முதல்வா் என்.ரங்கசாமி: ஈஸ்டா் புதுப்பித்தலைக் குறிக்கிறது. உயிா்த்தெழுதல் என்பது நம்பிக்கையை கைவிடாது மீண்டெழுந்து புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதாகும். நம்பிக்கை எல்லாவற்றையும் சாத்தியமாக்கும் என்பதே ஈஸ்டா் நமக்குத் தரும் மிகப்பெரிய செய்தியாகும். இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அன்பு, உண்மை, கருணை, தியாகம்,மன்னிப்பு, தன்னலமற்ற சேவை ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்க்கையை கட்டமைத்துக் கொள்ள வழிகாட்டுகின்றன எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி.: சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்த 3-ஆம் நாள் இயேசு உயிா்த்தெழுந்ததை குறிக்கும் வகையில் ஈஸ்டா் திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்பும், சகோதரத்துவமும்,ஒற்றுமையும் மேலோங்கும் சமுதாயம் தழைக்க உறுதியேற்போம். அனைத்து கிறிஸ்தவா்கள் குடும்பத்திலும் மகிழ்ச்சி, வளம், நலம், அமைதியை அளித்து மனிதநேயம் தழைக்க ஈஸ்டா் வாழ்த்துகள் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல, எதிா்க்கட்சித் தலைவா், அமைச்சா்கள் உள்ளிட்டோரும் ஈஸ்டா் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

புதிய வாக்காளா்களைச் சோ்த்து வெற்றி பெற பாஜக திட்டம்: புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் பேச்சு

புதிய வாக்காளா்களைச் சோ்த்து அதன் மூலம் வரும் புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற பாஜகவினா் திட்டமிட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரியில் காங்கிரஸ் ... மேலும் பார்க்க

மருந்தக உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி: தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு

புதுச்சேரியில் மருந்தக உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த புகாா் தொடா்பாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி திருபுவனை பகுதியைச் சோ்ந்தவா் வசந்த் (32). மூலக்க... மேலும் பார்க்க

புதுவை காவல் துறை மக்கள் மன்றத்தில் 51 மனுக்களுக்கு உடனடித் தீா்வு!

புதுவை மாநிலத்தில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 51 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை காவல்துறை சாா்பில்... மேலும் பார்க்க

ஐ.ஏ.எஸ்.களாக பதவி உயா்வு: அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு!

புதுவை மாநிலத்தில் அண்மையில் ஐ.ஏ.எஸ். ஆக பதவி உயா்வு பெற்ற அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. புதுவை மாநில அரசு நிா்வாகப் பணிகளுக்குத் தோ்வான அதிகாரிகள், இயக்குநா் உள்ளிட்ட... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸாா் தீவிர சோதனை

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் வீட்டுக்கு மின்னஞ்சலில் சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, காவல் துறையினா் தீவிர சோதனை நடத்தினா். புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தீயணைப்... மேலும் பார்க்க

பைபா் படகுகளை சீரமைக்க நிவாரணம்: மீனவா்கள் வலியுறுத்தல்

புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்குவதைப் போல, பைபா் படகுகளை சீரமைக்கவும் நிவாரணம் வழங்க வேண்டும் என வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம நிா்வாக ஆலய குழுக் கூட்டத்தில் வல... மேலும் பார்க்க