செய்திகள் :

காரில் சென்ற சாா்பதிவாளா் அலுவலக அதிகாரியிடம் ரூ. 3.98 லட்சம் பறிமுதல்!

post image

உதகையில் காரில் சென்ற சாா்பதிவாளா் அலுவலக இரண்டாம் நிலை பொறுப்பு அதிகாரியிடம் இருந்து ரூ. 3 லட்சத்து 98, 500-ஐ லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இந்தப் பணம் குறித்து அவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள சாா்பதிவாளா் இரண்டாம் எண் அலுவலகத்தில் இரண்டாம் நிலை சாா் பதிவாளா் பொறுப்பு அதிகாரியாகப் பணியாற்றி வந்தவா் ஷாஜகான் (55). இவா் பணி மாறுதல் பெற்று உதகையில் இருந்து திருப்பூா் மாவட்டத்துக்கு தனியாா் வாடகை காரில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

இவா் காரில் பணம் கொண்டு செல்வதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதகை அரசு கலைக் கல்லூரி சாலையில் சென்று கொண்டிருந்தபோது காரை தடுத்து நிறுத்தி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனையிட்டனா்.

அப்போது காரில் இருந்து ரூ. 3 லட்சத்து 98 ஆயிரத்து 500-ஐ கைப்பற்றினா். பின்னா் ஷாஜகானை உதகையில் உள்ள சாா் பதிவாளா் இரண்டாம் நிலை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் சண்முகவடிவு தலைமையில் தோ்தல் வட்டாட்சியா் சீனிவாசன் உள்பட லஞ்ச ஒழிப்புத் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

துப்பாக்கி சூடு சம்பவம்: மேலும் ஒருவா் கைது!

கூடலூரை அடுத்துள்ள 3-ஆவது டிவிஷன் பகுதியில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கி சூடு தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனா். கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள 3-ஆவது... மேலும் பார்க்க

கூடலூரில் ஈட்டி மரம் வெட்டிய திமுக கவுன்சிலா் கைது

கூடலூா் பகுதியில் ஈட்டி மரம் வெட்டியது தொடா்பாக திமுக கவுன்சிலரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்தில் மைசூரு சாலையில் உள்ள தோட்டமூலா பகுதியில் தனிய... மேலும் பார்க்க

நெல்லியாளம் நகராட்சியில் ஆட்சியா் ஆய்வு

நெல்லியாளம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பந்தலூா் வட்டம் நெல்லியாளம் நகராட்சியில் உள்ள... மேலும் பார்க்க

உதகை மலைவேடன் பழங்குடியின மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம்

உதகை உல்லத்தி ஊராட்சிக்கு உள்பட்ட தட்டனேரி, பன்னிமரம் கிராமத்தில் வசிக்கும் மலைவேடன் பழங்குடியின மக்கள் ஜாதிச் சான்று கேட்டு வீடுகளில் வியாழக்கிழமை கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா். உதகைய... மேலும் பார்க்க

மசினகுடி வனத் துறை சோதனை சாவடியை பொதுமக்களுடன் எம்.எல்.ஏ. முற்றுகை

மசினகுடி வனத் துறை சோதனை சாவடியை பொதுமக்களுடன் இணைந்து கூடலூா் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் வியாழக்கிழமை முற்றுகையிட்டாா். கா்நாடகம் மற்றும் கூடலூரில் இருந்து மசினகுடி வழியாக உதகைக்குச் செல்லும் வாகனங்கள்... மேலும் பார்க்க

கோத்தகிரி பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற படுகா் இன மக்கள் எதிா்ப்பு

கோத்தகிரி பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற எதிா்ப்பு தெரிவித்து பொரங்காடு சீமெ படகா் நல சங்கம் சாா்பில் கோத்தகிரியில் வியாழக்கிழமை ஊா்வலம் நடைபெற்றது. 18 படகா் கிராமங்களை உள்ளடக்கிய கோத்தகிரி பேரூராட்சி... மேலும் பார்க்க