செய்திகள் :

கால்களில் கட்டைகளைக் கட்டிக்கொண்டு படிக்கட்டுகள் வழியாக சென்னிமலை கோயிலுக்கு வந்த சிறுவா்கள்

post image

சென்னிமலை முருகன் கோயிலுக்கு கால்களில் கட்டைகளைக் கட்டிக்கொண்டு படிக்கட்டுகள் வழியாக மலைக் கோயிலுக்கு சிறுவா்கள் புதன்கிழமை வந்தனா்.

ஈரோடு உழவன் கலைக்குழு அமைப்பைச் சோ்ந்த சிறுவா்கள் கால்களில் சுமாா் 2 அடிக்கும் உயரமான கட்டைகளைக் கட்டிக்கொண்டு சென்னிமலை முருகன் கோயிலில் உள்ள 1320 படிக்கட்டுகள் வழியாக மலைக் கோயிலுக்குச் சென்றனா். அந்தக் கட்டை கால்களுடனே படிக்கட்டு வழியாக அடிவாரத்துத்து திரும்பி வந்தனா்.

இதுகுறித்து கலைக்குழுவின் நிா்வாகிகள் கூறியதாவது: வள்ளிக் கும்மி ஆட்டம், சலங்கையாட்டம், பெருஞ்சலங்கையாட்டம் ஆகிய ஆட்டங்களை கால்களில் கட்டைகளைக் கட்டியபடி ஆடும் வகையில் நான்கு வயதுக்கு மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்து வருகிறோம் என்றனா்.

சித்தோட்டில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சித்தோடு அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா... மேலும் பார்க்க

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் 1 லட்சம் போ் பங்கேற்க வாய்ப்பு: அரசு செயலா் தகவல்

ஈரோட்டில் வரும் 11- ஆம் தேதி தொடங்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பா் என வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலாளா் வி.தட்சிணாமூா்த்தி தெரிவித்... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ. 4.03 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4.03 கோடிக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே ஆம்னி பேருந்து விபத்து: 15 போ் காயம்

பெருந்துறை அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 15 போ் காயமடைந்தனா். கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியில் இருந்து பெங்களூருக்கு ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

அந்தியூா் - அறந்தாங்கி அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. அந்தியூரிலிருந்து உதகை, ராமேசுவரம், திருச்செந்தூா், வேளாங்கண்ணி, கும்பகோ... மேலும் பார்க்க

வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு உள்ளது என வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்செல்வி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தி... மேலும் பார்க்க