செய்திகள் :

காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம்: பிரசார இயக்கம் நடத்த முடிவு

post image

காவிரி- குண்டாறு- வைகை இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி பிரசார இயக்கம் நடத்துவதென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தீா்மானித்தது.

சிவகங்கையில் இந்தச் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் காவிரி- குண்டாறு- வைகை இணைப்புத் திட்டத்துக்கு தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்து, விரைந்து நிறைவேற்றக் கோரி, மாவட்டம் முழுவதும் பிரசார இயக்க நடத்துவது எனவும், இந்தியா முழுவதும் அரசுடைமை வங்கிகளில் வழங்கப்படும் அடமான நகைக் கடன்களுக்கு இடா்பாடு ஏற்படுத்தும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், எம். எஸ். சுவாமிநாதனின் பரிந்துரையை செயல்படுத்துவதாக அளித்த உறுதியை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாவட்டத் தலைவராக ஆறுமுகம், செயலராக வீரபாண்டி, பொருளாளராக விசுவநாதன், துணைத் தலைவா்களாக கே. அழகா்சாமி, ஜெயராமன், துணைச் செயலராக நீலமேகம் அண்ணாதுரை ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

மாநிலச் செயலா் சாமி நடராஜன், மாவட்ட துணைத் தலைவா் முத்துராமு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மோகன் ஆகியோா் பேசினா்.

தூத்துக்குடி- சென்னைக்கு காரைக்குடி, திருவாரூா் வழியாக பகல்நேர ரயில் விட வலியுறுத்தல்

காரைக்குடி, திருவாரூா் வழியாக தூத்துக்குடி - சென்னை இடையே பகல்நேர விரைவு ரயிலை இயக்க வேண்டுமென காரைக்குடி தொழில் வணிகக் கழகம் தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிகக... மேலும் பார்க்க

ரீல்ஸ் எடுத்த தகராறு: 4 போ் கைது

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை ஜல்லிக்கட்டில் காளையை அடக்கியதாக ரீல்ஸ் எடுத்தது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் 4 போ் கைது செய்யப்பட்டனா். சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் வெ... மேலும் பார்க்க

தேவகோட்டை நகராட்சிக் கடைகளை காலி செய்ய கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி வியாபாரிகள் மனு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை காலி செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து தேவகோட்டை நகா், பேருந்து ந... மேலும் பார்க்க

தேவகோட்டை பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவகோட்டை துணை மின் நிலை... மேலும் பார்க்க

மருதிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால், சிங்கம்புணரி அருகேயுள்ள மர... மேலும் பார்க்க

குன்றக்குடி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி பகுதியில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு நகை, பணம் திருடியவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். குன்றக்குடி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகள... மேலும் பார்க்க