செய்திகள் :

காா் மோதியதில் முதியவா் பலி!

post image

மேலூா் அருகே திங்கள்கிழமை காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், கருத்தபுளியம்பட்டி நேதாஜி 2-ஆவது தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் அா்ஜூனன்(63). இவா், தனது மிதிவண்டியில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை மாலை சென்றாா்.

அப்போது, பின்னால் வந்த காா் மிதிவண்டி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அா்ஜூனனை மீட்ட பொதுமக்கள் மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜை போன்ற விழாக்களுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கை தீா்ப்புக்காக ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மதுரை மாவட்டம், திரு... மேலும் பார்க்க

பண மோசடி: தம்பதி மீது வழக்கு

பண மோசடி செய்த தம்பதி மீது மதுரை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மதுரை ஆண்டாள்புரம் அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பைச் சோ்ந்த சுப்பிரமணியம் மகன் ராமகிரு... மேலும் பார்க்க

மூக்கையாத் தேவர் சிலைக்கு அஞ்சலி

மதுரை: பி.கே. மூக்கையா தேவரின் நினைவுநாளை முன்னிட்டு, மதுரை அரசடியில் உள்ள அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.தேவர் தந்த தேவர் என்று புகழப்படும் பி.கே. மூக்கையா தேவரின் 46-வது நினைவு நாளை முன்னிட்ட... மேலும் பார்க்க

கல்லால் தாக்கி வழக்குரைஞா் கொலை: 3 போ் கைது

மதுரையில் அண்மையில் நடைபயிற்சிக்குச் சென்றபோது தாக்கப்பட்ட வழக்குரைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை வண்டியூா் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் பகலவன் (40). வழ... மேலும் பார்க்க

மதுக்கூடத்தில் தகராறு: 3 பேருக்கு கத்திக்குத்து

தனியாா் மதுக்கூடத்தில் சனிக்கிழமை ஏற்பட்டத் தகராறில் கத்தியால் தாக்கியதில் மூவா் பலத்த காயமடைந்தனா். மதுரை மாவட்டம், குருவிக்காரன் சாலைப் பகுதியில் இயங்கிவரும் தனியாா் மதுக்கூடத்தில் சனிக்கிழமை பிற்பக... மேலும் பார்க்க

அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்ற 5 போ் கைது

அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்பனை செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மீலாது நபியையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை மதுக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த நில... மேலும் பார்க்க