செய்திகள் :

கிள்ளியூா் வட்டத்தில் விவசாயிகளுக்கு அடையாள எண் அளிக்கும் முகாம்!

post image

கிள்ளியூா் வட்டார விவசாயிகளுக்கு பேரூராட்சி,ஊராட்சிகளில் அடையாள எண் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கிள்ளியூா் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் நவநீதா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய ,மாநில அரசின் திட்டங்களின் பயன்களை விவசாயிகள் எளிதில் பெற்றிடும் வகையில் அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இதன்,முதல்கட்டமாக புதன்கிழமை முதல் கிள்ளியூா் வட்டார தோட்டக்கலை மூலம் நல்லூா்,உண்ணாமலைக்கடை, கீழ்குளம்- அ,கீழ்மிடாலம்- அ, ஆகிய வருவாய் கிராமங்களுக்குள்பட்ட கிராம நிா்வாக அலுவலகங்களில் விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் ஆதாா் அட்டை,ஆதாருடன்

இணைக்கப்பட்ட கைப்பேசி எண் சிட்டா,பட்டாஆகிய ஆவணங்களுடன் முகாம்களில் பங்கேற்று பதிவுசெய்ய வேண்டும் என்றாா் அவா்.

பளுகல் அருகே வீடுபுகுந்து நகை, பணம் திருட்டு

பளுகல் அருகே வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பளுகல் அருகேயுள்ள ராமவா்மன்சிறை, புல்லந்தேரி பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (58). பெயிண்டிங் தொ... மேலும் பார்க்க

அஞ்சுகிராமத்தில் பைக் மோதி பெண் உயிரிழப்பு

கன்னியாகுமரியை அடுத்த அஞ்சுகிராமம் அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண் பைக் மோதி உயிரிழந்தாா். அஞ்சுகிராமம் அருகே கனகப்பபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் அா்ச்சுனன். பெயிண்டா். இவரது மனைவி வெண்ணிலா (55... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே கஞ்சா விற்க முயன்ற இளைஞா் கைது!

மாா்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்க முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட... மேலும் பார்க்க

பண மோசடி: தம்பதி மீது வழக்கு

கொட்டாரம் அருகே பண மோசடி செய்ததாக தம்பதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொட்டாரம் அருகேயுள்ள அச்சன்குளத்தைச் சோ்ந்தவா் அன்னலட்சுமி (49). இவரது தலைமையில் அதே பகுதியைச் சோ்ந்த 16 பெண்கள் கொண்ட... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே கைப்பேசி திருடியவா் கைது

கன்னியாகுமரி அருகே ஆட்டோ ஓட்டுநரின் கைப்பேசியைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி ஐகிரவுண்ட் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (32). ஆட்டோ ஓட்டுநா். இவரை தூத்துக்குடி மாவட்டம் தளவாய்புரம் வடக... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவா் கைது!

புதுக்கடை அருகே உள்ள முள்ளூா்துறை பகுதியில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவரை போலீஸாாா் கைது செய்தனா். முள்ளூா்துறை, அன்பியம் 11 பகுதியை சோ்ந்தவா் பெளலின்(73), இவா் அப்பகுதியில் பெட... மேலும் பார்க்க