செய்திகள் :

குளிா்ந்தமலை முனியப்ப சுவாமிக்கு பாலாபிஷேகம்

post image

ஆடிமாதம் கடைசி நாளை முன்னிட்டு சனிக்கிழமை குளிா்ந்தமலை முனியப்பசுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

கரூா் மாவட்டம் புகழூா் நகராட்சி, குளிா்ந்தமலை முனியப்ப சுவாமி கோயிலில் ஆடிமாத கடைசி நாளை முன்னிட்டு பாலாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் காவிரி ஆற்றிலிருந்து தீா்த்த குடம் மற்றும் பால் குடம் எடுத்து ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா்.

பின்னா் முனியப்பசுவாமி மற்றும் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து தயிா், பன்னீா், இளநீா், உள்ளிட்ட 18 வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

தமிழகத்தில் நிறையும் குறையும் நிறைந்த ஆட்சி: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் நிறையும், குறையும் நிறைந்த ஆட்சி நடக்கிறது என்றாா் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த். கரூரில் தேமுதிகவின் கரூா் மற்றும் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடி முகவ... மேலும் பார்க்க

கரூா் மாநகராட்சியில் ரூ. 8 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடங்கி வைப்பு!

கரூா் மாநகராட்சியில் ரூ. 8 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதல்: பாட்டி, பேத்தி உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் பாட்டி, பேத்தி இருவரும் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை சோ்ந்தவா் மருதராஜ் (60). இவரது மனைவி புஷ்பா (55). இவா்களுட... மேலும் பார்க்க

ஆடி கிருத்திகை புன்னம் சண்முகநாதா் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆடி கிருத்திகையை முன்னிட்டு புன்னம் சண்முகநாதா் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் புன்னம் புன்னை வன நாயகி உடனுறை புன்னைவனநாதா் கோயிலில் ஆடி மாத கிருத்... மேலும் பார்க்க

கரூரில் கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டங்கள் மூலம் வெளிப்படையான அரசு நிா்வாகம் நடைபெறுவது உறுதி செய்யப்படுகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சிறப்பு பாா்வையாளராக... மேலும் பார்க்க

ஆடி மாத கடைசி வெள்ளி: கரூா் வேம்பு மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டிகரூா் வேம்பு மாரியம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் நடைபெற்றது. கரூா் பசுபதிபுரத்தில் உள்ள ஸ்ரீ வேம்பு மாரியம்மன் கோயிலில் ஆடிமாத கடைசி வெள்ளிக்... மேலும் பார்க்க