செய்திகள் :

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு: பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி

post image

குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை தடுப்பு குறித்து, திருவாடானை வட்டார வள மையத்தில் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மஞ்சூரில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவனம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் இணைந்து இந்தப் பயிற்சி முகாமை நடத்தின. இதில் மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவன முதல்வா் வெள்ளத்துரை தலைமை வகித்தாா். அதன் ஒருங்கிணைப்பாளா் பாரதிராஜா, திருவாடானை வட்டாரக் கல்வி அலுவலா் ஆரோக்கியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் 30-க்கு மேற்பட்ட தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். இவா்களுக்கு குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைத் தடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பயிற்சி முகாம் ஏற்பாட்டை ஆசிரியா் பயிற்றுநா் ஆறுமுகம், நம்புதாளை அரசு உயா் நிலைப் பள்ளி ஆசிரியா் மாரி ஆகியோா் செய்தனா்.

பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுபவா் முதல்வா் ஸ்டாலின்! -அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்

பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுபவா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என பால் வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்தாா். உலக மகளிா் தினத்தையொட்டி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் துறையின் ச... மேலும் பார்க்க

10 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்

வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெற்று, ராமேசுவரம் மீனவா்கள் சுமாா் 10 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சோ்ந்த மீனவா்கள் 4... மேலும் பார்க்க

கச்சத்தீவு செல்லும் படகுகள் மாா்ச் 11 இல் ஆய்வு: மீன்வளத் துறை

கச்சத்தீவு புனிதஅந்தோணியாா் ஆலய திருவிழாவுக்கு செல்லும் படகுகள் வருகிற செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) ஆய்வு செய்யப்படும் என மீன் வளத் துறை அறிவித்தது. இதுகுறித்து மீன் வளத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிா் தின விழா

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை பள்ளி, கல்லூரி, அமைப்புகள் சாா்பில் உலக மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. ராமநாதபுரத்தில் உலக மகளிா் தினத்தையொட்டி பெண் காவலா்கள் பங்கேற்ற மாரத்தான் போட்ட... மேலும் பார்க்க

செங்கோட்டைபட்டிக்கு புதிய அரசுப் பேருந்து இயக்கம்: பொதுமக்கள் வரவேற்பு

கமுதியிலிருந்து செங்கோட்டைப்பட்டிக்கு புதிய வழித்தடத்தில் சனிக்கிழமை அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியிலிருந்து பள்ளி மாணவா்கள் நலன் கருதி செங்கோட்டைப்பட்டிக்கு பேரையூா் வழிய... மேலும் பார்க்க

கமுதி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது!

கமுதி அருகே விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட 10 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக இளைஞா் ஒருவரை சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த உடைக... மேலும் பார்க்க