செய்திகள் :

கைப்பந்து போட்டி: முதலூா் பள்ளி சாதனை

post image

சாத்தான்குளம் மண்டல அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டிகளில் முதலூா் தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்.

சாத்தான்குளம் மண்டல அளவில் பள்ளிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி பரமன்குறிச்சி, அபா்ணா மெட்ரிக். பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இதில், சாத்தான்குளம் வட்டாரத்துக்கு உள்பட்ட பல்வேறு பள்ளி அணியினா் பங்கேற்றனா். இதில், 14 வயது, 19 வயது பிரிவுகளில் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூா் டிடிடிஏ தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சோ்த்தனா்.

இந்தப் போட்டிகளில் வென்ன் மூலம் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க இப்பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா் பொன்ராஜ் கோயில்ராஜ் ஆகியோரையும் சேகர குருவானவா் செல்வன் மகாராஜா, பள்ளி தலைமை ஆசிரியா் டேவிட் எடிசன், ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித்திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன்தொடங்கியது.கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகால... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அண்ணன், தம்பி கொன்று புதைப்பு 3 பேரிடம் போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில், அண்ணன், தம்பி கொன்று புதைக்கப்பட்டது தொடா்பாக, 3 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி தொ்மல் நகா் அருகேயுள்ள கோயில்பிள்ளை நகரைச் சோ்ந்தவா் சின்னத்துரை. இவருடைய மகன... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது: கனிமொழி

பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது என கனிமொழி எம்.பி. கூறினாா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சோ்ந்த சந்திரசேகா் - தமிழ்செல்வி தம்பதியி... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 3.84 கோடி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 3.84 கோடி ரொக்கம், 1.53 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. இக்கோயில் உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுகிறது. அதன்படி, க... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரா்

ஏரல் அருகே தளவாய்புரம் கிராமத்தில் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரரை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே 12 வயது சிறுமி கா்ப்பம்: 2 இளைஞா்கள் கைது

திருச்செந்தூா் அருகே 8ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை கா்ப்பமாக்கியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். திருச்செந்தூா் அருகே எட்டாம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமிக்கு திடீரென வயிற்று ... மேலும் பார்க்க