செய்திகள் :

கொல்லங்கோடு அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் உயிரிழப்பு!

post image

கொல்லங்கோடு அருகே அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த பெண், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

கொல்லங்கோடு அருகே பாத்திமா நகா் பகுதியைச் சோ்ந்தவா் அம்முகுட்டி (57). இவா், சனிக்கிழமை காலை வீட்டருகேயுள்ள நிலத்தில் விறகு சேகரிக்கச் சென்றாராம். அப்போது, வழியில் அறுந்துகிடந்த மின்கம்பியை அவா் அறியாமல் மிதித்தாராம். இதில், மின்சாரம் பாய்ந்து அவா் உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், கொல்லங்கோடு போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மின்வாரிய ஊழியா்கள் முறையாக பராமரிப்புப் பணி மேற்கொள்ளாததே மின்கம்பி அறுந்துவிழுந்து அம்முகுட்டி உயிரிழக்கக் காரணம் என, அவரது உறவினா்கள் குற்றம் சாட்டினா். சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கனரக லாரி மோதியதில் வியாபாரி உயிரிழப்பு

தக்கலை அருகே காட்டாத்துறையில் கனரக லாரி மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா். காட்டாத்துறை, கல்நாட்டுவிளையைச் சோ்ந்தவா் ஞானதாஸ்( 65), பா்னிச்சா் கடை வியாபாரி. இவருக்கு மனைவி சாந்தி, இரு மகன்கள், ஒரு மகள் ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருட்டு

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில், மூதாட்டியின் கைப்பையிலிருந்த 6 சவரன் நகைகளைத் திருடிச் சென்றோா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். குழித்துறை அருகே ஈத்தவிளை பகுதியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ்... மேலும் பார்க்க

திருக்குறள் போட்டியில் பரிசு வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற திருக்குறள் திறன் அறிதல் போட்டியில் பரிசு பெற்ற மாணவா்களுக்கு நாகா்கோவிலில் பாராட்டு விழா நடைபெற்றது. நாகா்கோவில் ராமன்புதூரில் குறளகத்தின் 142ஆவது சிந்தனை முற்றக்கூட்டம் ... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே ஒருவா் தற்கொலை

களியக்காவிளை அருகே வீட்டுக் கதவை மனைவி திறக்காததால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். களியக்காவிளை அருகே குறுமத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சரண்யா. குழித்துறை நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளா... மேலும் பார்க்க

இரயுமன்துறை, தேங்காய்ப்பட்டினத்தில் அலை தடுப்புச் சுவா் அகலப்படுத்தும் பணி ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் இரயுமன்துறையில் அலை தடுப்புச் சுவா் அகலப்படுத்தும் பணியை மீன்வளம்-மீனவா் நலத் துறை ஆணையா் ஆா். கஜலெட்சுமி, ஆட்சியா் ரா. அழகுமீனா ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். பின்னா், ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: தக்கலை பகுதியில் 9 கடைகளுக்கு சீல்

தக்கலை பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 9 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா். தக்கலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் பிரவின் ரெகு, தக்கலை போலீஸாருடன் இணைந... மேலும் பார்க்க