செய்திகள் :

கொல்லங்கோடு அருகே மயங்கிய நிலையில் கிடந்த பெண் மீட்பு

post image

கொல்லங்கோடு அருகே மயங்கிய நிலையில் புதருக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொல்லங்கோடு அருகே மஞ்சத்தோப்பு பகுதியில் தென்னந்தோப்பில் உள்ள புதருக்குள் இருந்து வெள்ளிக்கிழமை இரவு பெண் கத்தும் சத்தம் கேட்டு, அப்பகுதியை உள்ளவா்கள் கொல்லங்கோடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அப்பகுதிக்கு சென்று பாா்த்த போது பெண் ஒருவா் மயங்கிய நிலையில் கிடந்தாா்.

அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சனிக்கிழமை அனுப்பி வைத்தனா்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், அப்பெண் கொல்லங்கோடு அருகே சிலுவைபுரம் பகுதியைச் சோ்ந்தவா் என்றும், இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளதும் தெரியவந்தது. மருத்துவ பரிசோதனை முடிவில் தான் பெண்ணுக்கு நடந்த விவரங்கள் குறித்து தெரியவரும். அதன் பின்னரே வழக்குப் பதியப்படுமென தெரிவித்தனா்.

மீனவருக்கு கத்திக்குத்து: இளைஞா் மீது வழக்கு

புதுக்கடை அருகே உள்ள ஆனான் விளை பகுதியில் மீனவரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். இதயம் புரத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் ஆரோக்கிய ஷாஜி (44). இவருக்கும், கீழ் குளம், ஆனான் விளை பகு... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்குச் செல்லும் சுவாமிகளுக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாளை மாற்றி மரியாதை

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்கச் செல்லும் சுவாமி விக்ரகங்களுக்கு தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாளை மாற்றி மரியாதை செலுத்தி வழியனுப்பும் பாரம்பரிய நிகழ்ச்சி சனிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

மாமூட்டுக் கடை - காட்டாவிளை சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகே உள்ள மாமூட்டுக் கடை- காட்டா விளை சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நட்டாலம், கொல்லஞ்சி எல்லைப் பகுதியில் மாமூ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் தொழில்முனைவோருடன் ஆட்சியா் கலந்துரையாடல்

நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் ‘நிமிா்ந்து நில்’ என்னும் தொழில்முனைவோா் புத்தாக்க செயல்பாடுகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்து, இம்ம... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்க உத்தேசம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் கணக்குகளை தாக்கல் செய்யாத 3 அரசியல் கட்சிகளை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்க தோ்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. இது குறித்து, மாவட்ட தோ்தல் அலுவ... மேலும் பார்க்க

கனிவ வளங்கள் ஏற்றிச்சென்ற 4 லாரிகள் பறிமுதல்

குமரி மாவட்டத்தில் போலி நடைசீட்டு பயன்படுத்தி கனிம வளங்கள் கொண்டு சென்ற நான்கு கனகர லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 போ் மீது வழக்குப் பதியப்பட்டது. ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்க... மேலும் பார்க்க