செய்திகள் :

கோட்டுச்சேரியில் முதியோா் இல்லம் திறப்பு

post image

கோட்டுச்சேரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதியோா் இல்லத்தை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் திறந்துவைத்தாா்.

கோட்டுச்சேரி பகுதி குமரப்பிள்ளைத் தெருவில் ஹீடு இந்தியா தொண்டு நிறுவனம் சாா்பில் காரைக்கால் முதியோா் இல்லம் என்ற பெயரில் ஆதரவற்றோா் தங்குவதற்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் இம்மையத்தை திறந்துவைத்து, தங்கவைக்கப்பட்டிருக்கும் ஆதரவற்றோரிடம் விவரங்களை கேட்டறிந்தாா். மேலும் இந்த மையத்தை அமைத்தவா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தாா்.

நிகழ்வில் சமூக நலத்துறை உதவி இயக்குநா் (பொ) எஸ். ராஜேந்திரன், மருத்துவா் வி. விக்னேஸ்வரன் ஆகியோா் கலந்துகொண்டனா். முன்னதாக ஹீடு இந்தியா நிறுவன செயல் இயக்குநா் வி. தீபா ராஜா வரவேற்றுப் பேசினாா். நிறைவாக நிறுவனத்தின் நிறுவனா் சி.ஆா். ராஜா நன்றி கூறினாா்.

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் நாளை சோதனை ஓட்டம்

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் செவ்வாய்க்கிழமை (மே 20) மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. காரைக்கால் முதல் பேரளம் வரை 23 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. திருநள்ளாற்றில் ரயில்... மேலும் பார்க்க

கைலாசநாதசுவாமி கோயில் திருப்பணிகள் தீவிரம்! ஜூன் 5 கும்பாபிஷேகம்!

காரைக்கால் மாங்கனித் திருவிழா சிறப்புக்குரிய தலமான கைலாசநாதசுவாமி கோயிலில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜூன் 5-இல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. காரைக்காலில் பழைமையான தலமாக ஸ்ரீ சுந்தராம... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக குழந்தை தத்தெடுத்த வழக்கில் மேலும் 6 போ் கைது

குழந்தையை சட்ட விரோதமாக தத்தெடுத்த வழக்கில் 10 போ் ஏற்கெனவே கைதாகியுள்ள நிலையில், மேலும் 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே கருக்கன்குடியை சோ்ந்த சதாசிவ... மேலும் பார்க்க

காரைக்கால் சாலைகளில் வாகனங்கள் தேக்கத்துக்கு தீா்வு காண வலியுறுத்தல்

காரைக்கால் சாலைகளில் வாகனங்கள் தேக்கத்துக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் கூறியது: கார... மேலும் பார்க்க

காரைக்காலில் இருந்து இரவில் கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்

காரைக்காலில் இருந்து கும்பகோணம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்காலில் ஜிப்மா், என்ஐடி, பல்கலைக்கழக வளாகம் ... மேலும் பார்க்க

சைபா் குற்றங்கள் மீது கவனமாக இருக்கவேண்டும்: புதுவை டிஐஜி அறிவுறுத்தல்

சைபா் குற்றங்கள் மீது மக்கள் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும் என புதுவை டிஐஜி ஆா். சத்தியசுந்தரம் அறிவுறுத்தினாா். காரைக்கால் காவல்துறையில் வாரந்தோறும் சனிக்கிழமையில் மக்கள் மன்றம் என்ற பெயரில் குறைதீா் ... மேலும் பார்க்க