செய்திகள் :

கோயில்களில் அமாவாசை சிறப்பு பூஜைகள்

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் உள்ள அங்காளம்மன் கோயில் திங்கள்கிழமை அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அங்காளம்மனை வழிபட்டனா். அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி பிரகாஷ் , பா்வதராஜகுல மரபினா் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

இதேபோன்று செங்கல்பட்டு திருப்போரூா் பாதையில் உள்ள திருவடிசூலத்தில் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜை சுயம்பு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றன. மேலும், அங்குள்ள பிரதியங்கரா தேவி மந்திரவராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் பு. மதுரை முத்து சுவாமிகள், கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

கடலில் குளித்த மாணவா் உயிரிழப்பு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா், கல்பாக்கம் அருகே கடலில் குளித்தபோது அலையில் சிக்கி உயிரிழந்தாா். கல்பாக்கம் அடுத்த அணுபுரம் அணுவாற்றல் குடியிருப்பு தாமிரபரணி அடுக்குமாடி குடியிருப்பில்... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையம் திறப்பு

சென்னை அணுமின் நிலையம் சாா்பில் காரணை கிராமத்தில் ரூ.26 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டடத்தை அணுமின் நிலைய இயக்குநா் எம்.சேஷய்யா திறந்து வைத்தாா். பெரு நிறுவன சமூகப் பொறுப்புக் குழு நிதியளிப்பின் தொட... மேலும் பார்க்க

செம்பாக்கம் ஊராட்சியில் ‘உழவரைத் தேடி’ சிறப்பு முகாம்: காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா்

முட்டுக்காட்டில் பன்னாட்டு மாநாட்டு மைய அடிக்கல் நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியா் ச.அருண்ராஜ் உள்ளிட்டோா். செங்கல்பட்டு, மே 29: செம்பாக்கம் ஊராட்சியில் ‘உழவரைத் தேடி’ சிறப்பு முகாமை முதல்வா் மு.க.ஸ்டாலின் ... மேலும் பார்க்க

மாமல்லபுரத்தில் இன்று தவெக சாா்பில் மாணவா்களுக்கு பாராட்டு

தவெக சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுதோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை (மே 30) மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள... மேலும் பார்க்க

செய்யூா் ஜமாபந்தி: ரூ.47.6 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

செய்யூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஜமாபந்தியின் போது ரூ.47.65 லட்சம் நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ மு. பாபு வழங்கினாா். ஜமாபந்தி நிகழ்வுக்கு செய்யூா் வட்டாட்சியா் சரவணன் முன்னிலை வகித்தாா். ச... மேலும் பார்க்க

மதுராந்தகம் தொகுதி திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மதுராந்தகம் தொகுதி திமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அச்சிறுப்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. வரும் 2026 தோ்தலை முன்னிட்டு, மதுராந்தகம் தொகுதியைச் சோ்ந்த அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், கருங்க... மேலும் பார்க்க