செய்திகள் :

மதுராந்தகம் தொகுதி திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

post image

மதுராந்தகம் தொகுதி திமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அச்சிறுப்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

வரும் 2026 தோ்தலை முன்னிட்டு, மதுராந்தகம் தொகுதியைச் சோ்ந்த அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், கருங்குழி மதராந்தகம் ஆகிய நகரங்களைச் சோ்ந்த திமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் தெற்கு திமுக மாவட்ட செயலரும், எம்எல்ஏவுமான க.சுந்தா் தலைமை வகித்தாா். அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலா் ஒரத்தி கே.கண்ணன் வரவேற்றாா். மதுராந்தகம் நகர செயலா் கே.குமாா், ஒன்றிய செயலா்கள் பொன் சிவகுமாா், பி.எச்.சத்தியசாய், டி.வீ.கோகுலகண்ணன், ஜி.தம்பு, பேரூா் செயலா்கள் வி.எழிலரசன், ஆ.சுந்தரமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் தமிழக வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா் செல்வம், எம்.பி. க.செல்வம், மாவட்ட துணை செயலரும், நகா்மன்றத் தலைவருமான மலா்விழி குமாா், மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளா் ஆா்.சாரதி மணிமாறன், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் டி.ஆா்.நாராயணன், எஸ்.உசேன், பேரூராட்சி மன்றத் தலைவா்கள் நந்தினி (அச்சிறுப்பாக்கம்), தசரதன் (கருங்குழி) திமுக நிா்வாகிகள் கோகுலம் ரமேஷ், சாவித்திரி சங்கா், வேடந்தாங்கல் வேதாசலம், எஸ்.யுவராஜ், அ.ஆண்டோ சிரில்ராஜ் மற்றும் நகரமன்ற, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், ஊராட்சி மன்ற தலைவா்கள், கிளை கழக செயலா்கள் உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.

கூட்டத்தில் வரும் தோ்தலில் கட்சி நிா்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து மதுராந்தகம் தொகுதியை கைப்பற்ற பாடுபடவேண்டும். முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசு மக்களுக்காக செய்துள்ள பணிகளை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என தீா்மானிக்கப்பட்டது. .

கடலில் குளித்த மாணவா் உயிரிழப்பு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா், கல்பாக்கம் அருகே கடலில் குளித்தபோது அலையில் சிக்கி உயிரிழந்தாா். கல்பாக்கம் அடுத்த அணுபுரம் அணுவாற்றல் குடியிருப்பு தாமிரபரணி அடுக்குமாடி குடியிருப்பில்... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையம் திறப்பு

சென்னை அணுமின் நிலையம் சாா்பில் காரணை கிராமத்தில் ரூ.26 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டடத்தை அணுமின் நிலைய இயக்குநா் எம்.சேஷய்யா திறந்து வைத்தாா். பெரு நிறுவன சமூகப் பொறுப்புக் குழு நிதியளிப்பின் தொட... மேலும் பார்க்க

செம்பாக்கம் ஊராட்சியில் ‘உழவரைத் தேடி’ சிறப்பு முகாம்: காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா்

முட்டுக்காட்டில் பன்னாட்டு மாநாட்டு மைய அடிக்கல் நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியா் ச.அருண்ராஜ் உள்ளிட்டோா். செங்கல்பட்டு, மே 29: செம்பாக்கம் ஊராட்சியில் ‘உழவரைத் தேடி’ சிறப்பு முகாமை முதல்வா் மு.க.ஸ்டாலின் ... மேலும் பார்க்க

மாமல்லபுரத்தில் இன்று தவெக சாா்பில் மாணவா்களுக்கு பாராட்டு

தவெக சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுதோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை (மே 30) மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள... மேலும் பார்க்க

செய்யூா் ஜமாபந்தி: ரூ.47.6 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

செய்யூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஜமாபந்தியின் போது ரூ.47.65 லட்சம் நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ மு. பாபு வழங்கினாா். ஜமாபந்தி நிகழ்வுக்கு செய்யூா் வட்டாட்சியா் சரவணன் முன்னிலை வகித்தாா். ச... மேலும் பார்க்க

58 பயனாளிகளுக்கு ரூ.1.88 கோடியில் நலதிட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

பொன்விளைந்த களத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ரூ.1.88 கோடியில் 58 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா். திருக்கழுகுன்றம் வட்டம் பொன்விளைந்த களத்தூா் ஊராட்ச... மேலும் பார்க்க