செய்திகள் :

CSK: "சென்னை மக்கள் நன்கு படித்தவர்கள்; ஆனால் குஜராத்தில்..." - ஜடேஜா சொல்வது என்ன?

post image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான ரவீந்திர ஜடேஜா, அதே அணியைச் சேர்ந்த தமிழக வீரரான அஷ்வினின் யூடியூப் சேனலுக்குப் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் சென்னை மக்கள் குறித்து ஜடேஜா பேசியிருக்கிறார்.

ஜடேஜா
ஜடேஜா

18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. லீக் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து, இப்போது பிளே ஆஃப் தொடங்கிவிட்டன.

இந்தத் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் வழக்கத்திற்கு மாறாகத் தடுமாற்றமாகச் செயல்பட்டு, வரலாற்றில் முதன்முறையாகப் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து தொடரைவிட்டு வெளியேறி இருக்கிறது.

இந்நிலையில், அஷ்வினின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சென்னை மக்கள் குறித்துப் பேசிய ஜடேஜா, "சென்னை மக்கள் நன்கு படித்தவர்கள் என இங்கு வந்தபோது உணர்ந்து கொண்டேன். இவர்களோடு ஒப்பிடுகையில் குஜராத்தில் கல்வியறிவு சற்று குறைவே.

சிஎஸ்கே ரசிகர்கள்
சிஎஸ்கே ரசிகர்கள்

சென்னை மக்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது, அவர்களின் பணிவுதான். வெற்றியோ, தோல்வியோ அவர்களின் அன்பு குறையாது. ஆனால் மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை” என்று சென்னை மக்களைப் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

IPL 2025: 'நேற்று குஜராத் அணியும் வெற்றியை நோக்கி சென்றது, ஆனால் நாங்கள்...' - ஹர்திக் சொல்வது என்ன?

நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை அணியும் மோதின. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. இதன் மூலம் குவா... மேலும் பார்க்க

8 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த சான்ஸ்; இங்கிலாந்தில் சதத்துடன் கரியரை மீண்டும் தொடங்கிய Karun Nair!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சேவாக்குக்குப் பிறகு ஒரே இந்திய வீரராக முச்சதம் அடித்து, 8 ஆண்டுகளாக மீண்டும் ஒரு வாய்ப்புக்காகப் போராடி, கடந்த ஓராண்டாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு, இந்திய ... மேலும் பார்க்க

Gill : 'ஒரு மேட்ச்ல 3 கேட்ச் விட்டா இப்படித்தான்...' - குஜராத் கேப்டன் கில் அதிருப்தி

மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான எலிமினேட்டர் போட்டி நடந்திருந்தது. இந்தப் போட்டியை மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டிக்கு சென்றிருக்கிறது... மேலும் பார்க்க

MI vs GT : 'போராடிய சாய் சுதர்சன்;டெத் ஓவரில் மிரட்டிய மும்பை இந்தியன்ஸ்!' - எப்படி தோற்றது குஜராத்?

'மும்பை வெற்றி!'மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையேயான எலிமினேட்டர் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. சவாலளித்த குஜராத் அணிக்கு எதிராக டெத் ஓவர்களை சிறப்பாக வீசி போட்டியைக் கை... மேலும் பார்க்க

"RCB ஃபைனலில் வெல்ல வேண்டுமென்றால், இந்த அணியை தடுத்தாக வேண்டும்!" - CSK வீரர் அஸ்வின் சொல்வதென்ன?

ஐபிஎல்-லில் 17 சீசன்களாக சாம்பியன் பட்டம் வெல்லாத, அதேசமயம் அதிக ரசிகர்கள் ஆதரவு கொண்ட ஒரே அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி.2009, 2011, 2016 ஆகிய சீசன்களில் மூன்று விதமான கேப்டன்கள் தலைமையில் ... மேலும் பார்க்க

Suryavanshi: அவரது வருங்காலம் சிறப்பாக அமைய வேண்டும் - சூர்யவன்ஷியை நேரில் வாழ்த்திய பிரதமர் மோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி என்கிற 14 வயது வீரர் ஆடினார். ஐ.பி.எல் வரலாற்றின் மிக இளம் வயது வீரர் எனும் பெருமையையும் வைபவ் பெற்றிருக்கிறார். லக்னோவுக்கு எதிரான அறிமுகப் போட்டியில் 34 ர... மேலும் பார்க்க