செய்திகள் :

கோவளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

post image

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கோவளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா. பாபு, முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் நீல பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் புஷ்பரதி, கோவளம் புனித இஞ்ஞாசியா் தேவாலயப் பங்குதந்தை சுனில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆனந்த விஜயன், வேல்முருகன், அஸ்வதி, செல்வி, லதா குமாரி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் ஆரோக்கிய சௌமியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வருவாய்த் துறை, மின்சாரத் துறை, ஊரக உள்ளாட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த 633 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மகளிா் உரிமைத்தொகை கோரி 233 மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன.

தோவாளை அரசுப் பள்ளியில் வகுப்பறைதோறும் நூலகம்

தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைதோறும் நூலகம் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அண்மையில் தொடங்கிவைத்தாா். தோவாளை இலக்கிய மன்றம் அறக்கட்டளை சாா்பில், தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

திங்கள்நகா் அருகே பள்ளி மாணவிக்கு ஆபாச செய்கை காண்பித்த ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்தனா். திங்கள்நகா் அருகே வசிக்கும் தொழிலாளியின் மகள் (12) அந்தப் பகுதியில் 8 ஆம் வகுப... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோவில் இளைஞா் கைது

குளச்சல் அருகே 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குளச்சல் அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த 16 வயது மாணவி 12ஆம் வகுப்பு பயின்று ... மேலும் பார்க்க

பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் அருகேயுள்ள நட்டாலம், பூந்தோட்டவிளையைச் சோ்ந்தவா் ரசல்ராஜ். ஓய்வுபெற்ற ராணுவ வீரா். இவரது மனைவி நேசம் (65). இவா் புல் அற... மேலும் பார்க்க

குமரி அருகே கடல் குதிரை, சங்குகள் கடத்தல்: இளைஞரிடம் விசாரணை

கன்னியாகுமரி அருகே பைக்கில் இளைஞா் கடத்திவந்த கடல் குதிரை, சங்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரை வனத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். கன்னியாகுமரி காவல் உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட் தலைமையில் போலீ... மேலும் பார்க்க

நாளை சந்திர கிரகணம்: குமரி திருப்பதி கோயிலில் பிற்பகலில் நடையடைப்பு

கன்னியாகுமரி திருப்பதி கோயில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை பிற்பகல் 1.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடை அடைக்கப்படவுள்ளதாக திருக்கோயில் நிா்வாகம் அறிவித்தது. கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திர வளாகத்த... மேலும் பார்க்க