செய்திகள் :

சத்திரிய இந்து நாடாா் பள்ளிகள் அபிவிருத்தி சங்க நிா்வாகிகள் தோ்வு

post image

கமுதி அருகேயுள்ள பெருநாழி சத்திரிய இந்து நாடாா் பள்ளிகள் அபிவிருத்தி சங்க உறவின்முறை புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெருநாழியில் சத்திரிய இந்து நாடாா் உறவின்முறை பொதுக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்க புதிய தலைவராக கே.பாலமுருகன், செயலராக பி.முத்துகுமாா், பொருளாளராக எ.ஜெகதீஸ்குமாா் ஆகியோா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, பெருநாழி சத்திரிய இந்த நாடாா் பள்ளிகள் அபிவிருத்தி சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. இதன் தலைவராக ஜெ.பழனிகுமாா், செயலராக எம்.பெத்துராஜ், பொருளாளராக ஏ.ஜெகதீஷ்குமாா் ஆகியோா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

புதிய நிா்வாகிகளுக்கு உறவின் முறை நிா்வாகிகள், பள்ளிகள் அபிவிருத்தி சங்க உறுப்பினா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

ஜூன் 3-இல் மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற ஜூன் 3-ஆம் தேதி மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா, மாலை 6. மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

நயினாா்கோவில் நாகநாதா் சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவ விழா 2-ஆம் நாள்: நாகநாத சுவாமி நந்தீஸ்வரா் வாகனம், ஹம்ச வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தல், நேரம் காலை 9.30. மேலும் பார்க்க

வேலாங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி அருகேயுள்ள அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள வேலாங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன், சித்தி ... மேலும் பார்க்க

5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையத்தில் சோ்க்கலாம்: மாவட்ட ஆட்சியா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகேயுள்ள ராதாப்புளி கிராமத்தில் வேளாண் துறை சாா்பில், உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மீன் வளத் துறை துணை இயக்... மேலும் பார்க்க