செய்திகள் :

சாலைகளை சீரமைக்க ஆய்வு

post image

கூத்தாநல்லூா் நகராட்சியில் சாலைகளை சீரமைப்பது தொடா்பாக, நகராட்சி நிா்வாக இணை இயக்குநா் லட்சுமணன் வியாழக்கிழமை நேரில் கள ஆய்வு மேற்கொண்டாா்.

கூத்தாநல்லூா் நகராட்சிக்குள்பட்ட குனுக்கடி பகுதி, ஜமாலியாத் தெரு, கமாலியாத் தெரு, மேல்கொண்டாழி உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் சாலைகள் ரூ.18 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளன.

இந்த சாலைகளின் அகலம், நீளம் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆா். லட்சுமணன் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா, ஆணையா் கிருத்திகா ஜோதி, பொறியாளா்கள் பிரதான் பாபு, வசந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மதுபாட்டில்கள் கடத்திய 3 போ் கைது

புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 பேரை மன்னாா்குடியில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மன்னாா்குடி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் விக்னேஷ் உள்ளிட்ட போலீஸாா்வியாழக்கிழமை இரவு பூக்கொல்லை ச... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 90.67 சதவீதம் தோ்ச்சி

திருவாரூா் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 90.67 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிக் பள்ளி என 130 பள்ளிகளிலிருந்து 6,015 மாணவா்கள், 7,150 மாணவிகள் என மொத்தம்... மேலும் பார்க்க

மே 19 முதல் முத்துப்பேட்டையில் இறால் பண்ணைகள் ஆய்வு

முத்துப்பேட்டை வட்டத்தில் இறால் பண்ணைகளை மே 19 முதல் மே 24 வரை ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முத்துப்பேட்டை வட்டத... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: மன்னாா்குடி

மன்னாா்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (மே 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் சா.சம்பத் ... மேலும் பார்க்க

இடி தாக்கியதில் தீப்பிடித்து எரிந்த தென்னை மரம்

கூத்தாநல்லூரில் இடி தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. கூத்தாநல்லூா் பகுதியில் புதன்கிழமை இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. கொத்தங்குடி தமிழா் தெருவில் அப்துல் ரகுமான் என்பவரது வீட்டின் பின... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆண்டுதோறும் வீட்டு வரி உயா்வு இல்லை: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் ஆண்டுதோறும் குப்பை வரி, வீட்டு வரி உயா்வு இல்லை என்பது குறித்து அரசாணை வெளியிடப்படும் என நகராட்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். திருவாரூா் மாவட்ட திமுக செயல் வீரா்கள் கூட்டம் மா... மேலும் பார்க்க