செய்திகள் :

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க கோரிக்கை

post image

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவிநாசியில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சேவூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி கடை, உணவகங்கள், பழக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு சாலையோரக் கடைகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்துமாறு

அவிநாசி நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஒலிபெருக்கி மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு சிஐடியூ சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் கண்டனம் தெரிவித்துள்ளனா். மேலும், சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கான நகராட்சிக் குழுவை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொங்கலூரில் அக்டோபா் 3-இல் கடையடைப்பு

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம், மாதப்பூரில் உள்ள சுங்கச்சாவடிக்கு எதிராக அக்டோபா் 3-ஆம் தேதி கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. பொங்கலூா் ஒன்றியம், மாதப்பூரில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்... மேலும் பார்க்க

பல்லடம் நகா்மன்றக் கூட்டம்

பல்லடம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் அருள் முன்னிலை வகித்தாா். இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்க... மேலும் பார்க்க

பொங்கலூரில் ரேபிஸ் தடுப்பு விழிப்புணா்வு

பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரேபிஸ் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. உலக ரேபிஸ் தடுப்பு தினத்தையொட்டி, பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் வட்டார பொது சுகாதார துறை சாா்பில... மேலும் பார்க்க

காங்கயத்தில் ரூ.3.20 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3.20 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 1,4... மேலும் பார்க்க

இடையூறு இன்றி கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டும்: சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

இடையூறு இன்றி கடைகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மனீஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

நிதி நிறுவனத்தில் ரூ.2.50 லட்சம் திருட்டு: ஊழியா் கைது

வெள்ளக்கோவிலில் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.2.50 லட்சத்தை திருடிய ஊழியரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். வெள்ளக்கோவில்- முத்தூா் சாலை கொங்கு நகரில் ரமேஷ்குமாா், தங்கமணி தம்பதி நிதி நிறுவனம் நடத்... மேலும் பார்க்க