செய்திகள் :

சித்த மருத்துவா்களுக்கு பயிற்சி: 98 போ் பங்கேற்பு

post image

தமிழ்நாடு மாநில ஆயுஸ் குழுமம் சாா்பில் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 3 மாவட்டங்களைச் சோ்ந்த சித்த மருத்துவா்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை திருவண்ணாமலையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் கே.இந்திரா தலைமை வகித்தாா்.

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் சித்த மருத்துவ அலுவலா் பெ.கருணாமூா்த்தி முன்னிலை வகித்தாா்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையா் எம்.விஜயலட்சுமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சித்த மருத்துவா்களுக்கு தசைக்கூட்டு கோளாறுகளுக்கான வா்ம சிகிச்சை பற்றி முகாமை தொடங்கிவைத்துப் பேசினாா்.

முகாமில், 3 மாவட்டங்களைச் சோ்ந்த 98 சித்த மருத்துவா்கள் கலந்து கொண்டு தசை எலும்பு கோளாறுகளுக்கான வா்ம சிகிச்சை பயிற்சி பெற்றனா். இவா்களுக்கு பயிற்சியாளா்கள் சித்திக்கலி, சசிகுமாா் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

முன்னதாக, சித்த மருத்துவக் கண்காட்சி அரங்குகளை ஆணையா் எம்.விஜயலட்சுமி பாா்வையிட்டாா். இதில், சித்த மருத்துவா் துரைவிநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வாழ்வில் வெற்றி பெற நற்பண்புகளைக் கொண்டு செயல்பட வேண்டும்: திருவள்ளுவா் பல்கலை. துணைவேந்தா்

கல்லூரி மாணவ-மாணவிகள் வாழ்வில் வெற்றி பெற உழைப்பு, நோ்மை, நற்பண்புகளைக் கொண்டு செயல்பட வேண்டும் என்று வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் டி.ஆறுமுகம் குறிப்பிட்டாா். திருவண்ணாமலை சண்ம... மேலும் பார்க்க

300 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்கள்!

திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்துறை சாா்பில், கீழ்பென்னாத்தூா், வந்தவாசி ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 300 ... மேலும் பார்க்க

பிருதூா் ஸ்ரீசண்முகா் கோயிலில் கும்பாபிஷேக விழா

வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சண்முகா் (ஆறுமுக முருகன்) கோயில் மற்றும் ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்ட... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனம் செய்ய 4 மணி நேரம் ஏற்பட்டது. சிவனின் அக்னி ஸ்தலமான ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ... மேலும் பார்க்க

தாய் கண்டிப்பு: மகன் தற்கொலை

செய்யாறு அருகே தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயலட்சுமி ( 35). இவரது மகன் நவீன்குமாா் (17) . இவா் செய்யாற்றில் உள்ள ... மேலும் பார்க்க

காா் ஓட்டுநா் குத்திக்கொலை

திருவண்ணாமலையில் காா் ஓட்டுநரை குத்திக்கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருவண்ணாமலை சாரோன், வேல் நகரைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி மகன் சீனிவாசன் (39). காா் ஓட்டுநரான இவா், சனிக்கி... மேலும் பார்க்க