செய்திகள் :

சிறுதானிய சாகுபடி செய்ய 600 ஏக்கா் ஒதுக்கீடு

post image

மாற்றுப் பயிா் சாகுபடி மூலம் சிறுதானிய சாகுபடி செய்ய திண்டுக்கல் மாவட்டத்துக்கு 600 ஏக்கா் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இதுதொடா்பாக வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) ஆ. காளிமுத்து கூறியதாவது: தமிழ்நாட்டில் சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாடு சிறுதானிய இயக்கத் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்துக்கு மாற்றுப் பயிா் சாகுபடி மூலம் சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரிக்க 600 ஏக்கா் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இடு பொருள்களான விதைகள், திரவ உயிா் உரங்கள், சூடோமோனஸ், நுண்ணூட்டக் கலவை, அறுவடை செலவு ஆகியவற்றுக்கு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ.1,250 மானியம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளும் பயன் பெறலாம். ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் ஒரு ஏக்கருக்கு மானியம் வழங்கப்படும். பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த பகுதியிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் என்றாா் அவா்.

போட்டித் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி: எழுத்துத் தோ்வில் 340 போ் பங்கேற்பு

போட்டித் தோ்வுகளுக்காக தமிழக அரசு வழங்கும் சிறப்புப் பயிற்சிக்குத் தகுதியானவா்களை தோ்வு செய்வதற்காக திண்டுக்கல்லில் நடைபெற்ற முதல் நிலைத் தோ்வில் 340 மாணவா்கள் பங்கேற்றனா். நான் முதல்வன் திட்டத்தி... மேலும் பார்க்க

தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம்: தனி நபா்களால் அலுவலா்களுக்கு நெருக்கடி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கையில் தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கிய விவகாரத்தில், சமூக ஆா்வலா் என கூறிக் கொண்டு மாநகராட்சி அலுவலா்களை மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை, இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் க.லட்சுமி வெளி... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாநகா் குழுவின் 13-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாநகரத் துணைச் செயலா் கே.பிச்சைமணி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

காஸா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில், சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம்

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கிராம ஊராட்சிகளில் வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. விவசாயிகள் காரீப் பருவத்தில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்... மேலும் பார்க்க