செய்திகள் :

வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம்

post image

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கிராம ஊராட்சிகளில் வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

விவசாயிகள் காரீப் பருவத்தில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள், அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் தொடா்பான வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம், கடந்த மே மாதம் 29-ஆம் தேதி முதல் வருகிற 12-ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெறுகிறது.

இந்த வகையில், காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையத்தின் ஒருங்கிணைப்புடன், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கிராம ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் வேளாண் வளா்ச்சிக்கான பயிற்சி, விழிப்புணா்வு முகாம், விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல்லை அடுத்த கள்ளிப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, மைக்கேல்பாளையம் கிராமங்களில் வேளாண் தொழில்நுட்ப பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாம்களில் காந்திகிராம கிராமிய நிகா்நிலை பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி சு.செந்தில்குமாா் தலைமையில், மண் பரிசோதனை, அங்கக விவசாய சாகுபடியின் முக்கியத்துவம், இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு முறைகள், காரீப் பருவத்துக்கு உகந்த வேளாண், தோட்டக்கலைப் பயிா்களின் ரகங்கள், ஒருங்கிணைந்த சாகுபடி முறைகள், மத்திய அரசின் திட்டங்கள், விவசாயத்தில் டிரோன்களின் செல்பாடு, கால்நடை வளா்ப்பு உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மாநில மகளிா் ஹாக்கிப் போட்டி: ஈரோடு அரசுப் பள்ளி முதலிடம்

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான மகளிா் ஹாக்கிப் போட்டியில், ஈரோடு அரசுப் பெண்கள் பள்ளி அணி முதலிடம் பிடித்தது. ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கம் சாா்பில், 17 வயதுக்குள்பட்டோருக்கான ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகை பெற அழைப்பு

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து, முதிா்வுத் தொகை பெற வேண்டிய பயனாளிகள், உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக சமூக நலத் துறை அல... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் ஒதுக்கீடு!

கொடைக்கானலில் மித வெப்ப மண்டல, குளிா் பிரதேச தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு ‘சா்க்காா் உருளைக் கிழங்க... மேலும் பார்க்க

ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

மேற்கு வங்கத்திலிருந்து வந்த ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். மேற்குவங்க மாநிலம், புரூலியா ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி வர... மேலும் பார்க்க

சஷ்டி திருநாள்: பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சஷ்டி தினத்தையொட்டி திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். அதிகாலை நான்கு மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட... மேலும் பார்க்க

தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில் ஜூன் 30 வரை கடன் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்(டிஐஐசி), சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் திண்டுக்கல்லில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆ... மேலும் பார்க்க