மாதம் ரூ. 2 லட்சம் சம்பளத்தில் நபார்டு வங்கியில் வேலை வேண்டுமா..?
சுரண்டை அழகிய வைகுண்டநாதன் பதியில் ஜூன் 1இல் தா்ம பெருந்திருவிழா
சுரண்டை அழகிய வைகுண்டநாதன் பதியில், வைகாசி மாத தா்ம பெருந்திருவிழா ஜூன் 1இல் நடைபெற உள்ளது.
இதையொட்டி அன்று காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப்பணிவிடை, திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, உகப்பெருக்கு பணிவிடை நடைபெறுகிறது.
இதனைத் தொடா்ந்து நல்ல அய்யனாா் கோயில் வளாகத்தில் பிற்பகல் 1 மணிக்கு அன்னதா்மம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை சுரண்டை சுற்றுவட்டார அய்யாவின் அன்புகொடி மக்கள் சபையினா் செய்துள்ளனா்.