விராட் கோலியை விட அவரது ரசிகர்கள் மிகப்பெரிய கோமாளிகள்..! கொந்தளித்த பாடகர்!
சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
சென்னை சைதாப்பேட்டை, தி. நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர் ஆகிய பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பில்ரோத் மருத்துவமனை உரிமையாளர்கள் வீட்டிலும், சென்னை சாலிகிராமத்தில் பாண்டியன் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் சோதனை நடைபெறுவதாக முதல்கட்டத் தகவல் வெளியாகி உள்ளன.