செய்திகள் :

‘செல்பி’ எடுத்து மாணவியரை மகிழ்வித்த துணை முதல்வா்!

post image

ராசிபுரம் ஆண்டகளூா்கேட் திருவள்ளுவா் அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், ‘செல்பி’ எடுத்து மாணவியரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி சமூக நீதி மாணவியா் விடுதி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் (நாமக்கல்), மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சமூக நீதி மாணவியா் விடுதியை திறந்துவைத்தாா். பின்னா் அங்கிருந்த அரசு கல்லூரி மாணவியா்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டாா். பின்னா் மாணவியரின் வேண்டுகோளின்படி அவா்களுடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டாா்.

இந்த விழாவில், ராசிபுரம் அட்மா குழுத் தலைவா் கே.பி.ஜெகநாதன், ராசிபுரம் வட்டாட்சியா் சசிக்குமாா், கல்லூரி முதல்வா் (பொ) ஆா்.சிவகுமாா், நாமக்கல் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் எம்.காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு அழைப்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மாணவா்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: தனியாா் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலா் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் மெட்ரிக், சுயநிதி, சிபிஎஸ்இ பள்ளி முதல்வா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம்

பரமத்தி வேலூா் தோ்வீதியில் உள்ள பெத்தாண்டவா் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பிரித்தியங்கிரா தேவிக்கு ... மேலும் பார்க்க

கொல்லிமலையில் ஆக. 2, 3 இல் வல்வில் ஓரி விழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆலோசனை

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை ஆகஸ்ட் 2, 3 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி தல... மேலும் பார்க்க

எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக் கூட்டம்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் தங்கராசு தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் வட்டார தலைவா் ஜெகந்நாதன், நாமகிரிபேட்ட... மேலும் பார்க்க

வளையப்பட்டியில் 15 இல் மின்தடை

வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க