செய்திகள் :

சேலம் டவுன் நிலையத்தில் ரயில்கள் நின்றுசெல்லும் நேரம் 3 நிமிஷங்கள் அதிகரிப்பு

post image

ஜூலை 4 முதல் சென்னை எழும்பூா் - சேலம் அதிவிரைவு ரயில் இருமாா்கத்திலும் சேலம் டவுன் நிலையத்தில் நின்று செல்லும் நேரம் 3 நிமிஷங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு சேலத்துக்கு மறுநாள் காலை 6 மணிக்கு செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 22153), சேலம் டவுன் ரயில் நிலையத்தில் வழக்கமாக அதிகாலை 5.34 மணிக்கு நின்று 5.35 மணிக்கு செல்லும்.

இந்த ரயில் ஜூலை 4-ஆம் தேதியிலிருந்து சேலம் டவுன் ரயில் நிலையத்துக்கு அதிகாலை 5.32 மணிக்கு வந்து பிறகு 5.35 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுமாா்க்கத்தில் சேலத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 22154) வழக்கமாக இரவு 11.39 மணிக்கு வந்து பிறகு 11.40 மணிக்கு புறப்படும். இந்த ரயில் இரவு 11.37 மணிக்கு டவுன் ரயில் நிலையத்துக்கு வந்து பிறகு 11.40 மணிக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு தொழில்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது: அமைச்சர் சிவசங்கர்

ஏழை - எளிய மக்கள், சிறு, குறு தொழில்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.கோவை கொடிசியா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

பாமக இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை- தொல். திருமாவளவன்

பாமக இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், பாமக இரண்டா... மேலும் பார்க்க

இந்தி படித்தால் வேலை என்பவர்கள் இனியாவது திருந்தட்டும் - முதல்வர் ஸ்டாலின்

மும்பையில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான வெற்றி பேரணியைச் சுட்டிக்காட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பவர்கள் இனியாவது திருந்தட்டும் என்று கூறியுள்ளார்.முதல்வர் ஸ்டாலின், ... மேலும் பார்க்க

ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காதது கண்டனத்திற்குரியது: நயினார் நாகேந்திரன்

ஓர் ஆண்டாகியும் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காதது கண்டனத்திற்குரியது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தே... மேலும் பார்க்க

பாமகவில் அனைவரும் மன வேதனையில் இருக்கிறோம்! - ஜி.கே. மணி

பாமகவில் அனைவரும் மன வேதனையில் இருப்பதாக கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. அன்புமணி, திலகபா... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று(ஜூலை 5) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுத... மேலும் பார்க்க