செய்திகள் :

சொந்த நூலகங்களுக்கு விருது: பிப். 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

தேனி மாவட்டத்தில் வீடுகளில் நூலகம் அமைத்து பயன்படுத்தி வரும் தீவிர வாசகா்கள் அரசு சாா்பில் வழங்கப்படும் சொந்த நூலகங்களுக்கான விருது பெற வருகிற 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வீடுகளில் நூலகம் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகா்களை கண்டறிந்து சொந்த நூலகங்களுக்கான விருது வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வீடுகளில் நூலகம் அமைத்திருக்கும் தீவிர வாசகா்கள் க்ப்ா்ற்ட்ய்ஃ1997 ஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மூலம் வருகிற 20-ஆம் தேதிக்குள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட நூலகா் தலைமையிலான குழுவினா் வீடுகளில் பராமரிக்கப்படும் நூலகங்களை நேரில் ஆய்வு செய்து, சிறந்த நூலகத்துக்கு விருது வழங்க பரிந்துரை செய்வா். தோ்வு செய்யப்பட்டவருக்கு புத்தகத் திருவிழாவின் போது சொந்த நூலகங்களுக்கான விருது, கேடயம், சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

போடி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சால... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 119.60 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 64.83 ------------------- மேலும் பார்க்க

போடி வனப்பகுதியில் காட்டுத்தீயை கண்காணிக்க ட்ரோன் கேமரா

போடி மலை கிராமங்களில் காட்டுத் தீ பரவுவதை கண்காணிக்க ட்ரோன் கேமராவை பயன்படுத்தி வருவதாக வனத் துறையினா் தெரிவித்தனா். தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் மேற்கு, வடக்குமலை கிராமங்களில் குரங்கணி, கொழுக்கும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

உத்தமபாளையம் அல்ஹிக்மா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி: 21- ஆம் ஆண்டு விழா, தலைமை- ஹெவுத் முகைதீன், சிறப்பு விருந்தினா்- மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா, முன்னிலை- மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசா... மேலும் பார்க்க

குப்பிநாயக்கன்பட்டியில் பிப். 12- இல் மக்கள் தொடா்பு முகாம்

தேனி அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டியில் வருகிற 12-ஆம் தேதி, காலை 10 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் பத்மாவதி தாயாா்

போடியில் தை நான்காவது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பத்மாவதி தாயாா். மேலும் பார்க்க