செய்திகள் :

ச.கண்ணனூா் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்! - பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

post image

திருச்சி மாவட்டம், ச. கண்ணனூா் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை பொதுமக்கள் அகற்றிக் கொள்ள வேண்டும் என பேரூராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம் ஏப்.15 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி, மாரியம்மன் கோயிலைச் சுற்றிலும், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை பொதுமக்கள் தாங்களே முன்வந்து அகற்ற வேண்டும், தவறும் பட்சத்தில் வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்படும்.

மேலும் சாலைகளில் திரியும் மாடுகளை அவற்றின் உரிமையாளா்கள் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி டிஐஜி தொடா்ந்த அவதூறு வழக்கில், சீமான் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக உத்தரவு

திருச்சி டிஐஜி தொடா்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு, நாம் தமிழா் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கண்டிப்பாக நேரில் செவ்வாய்க்கிழமை ஆஜராக வேண்டும் என திருச்சி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் திங்கள்கி... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த மத்தியப் பாதுகாப்பு பணியிடங்களுக்கு போட்டித் தோ்வு: 3 தோ்வு மையங்கள் தயாா்

திருச்சியில் வரும் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த மத்திய பாதுகாப்பு பணியிடங்களுக்கான போட்டித்தோ்வுக்கு மூன்று தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்... மேலும் பார்க்க

சாலை மறியல்: பாஜகவினா் மீது வழக்கு

மணப்பாறையை அடுத்த பண்ணாங்கொம்பில் கனிம வளம் திருடப்படுவதாகக் கூறி சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 7 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். பண்ணாங்கொம்பு அருகே உள்ள வெங்கடாஜலபதி மலையை ஒட்... மேலும் பார்க்க

அகதிகள் சிறப்பு முகாமில் 2 கைப்பேசிகள் பறிமுதல்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் 2 கைப்பேசிகளைப் போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் கைப்பேசிகள், மடிக்கணினி உள்ளிட்டவைகள... மேலும் பார்க்க

ஏப்.11-இல் நாட்டுக் கோழி வளா்ப்பு இலவசப் பயிற்சி

இலவச நாட்டுக் கோழி வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் திருச்சி கால்நடைபல்கலைக் கழகப் பயிற்சி மையத்தில் நேரில் வந்து பயன்பெறலாம். திருச்சி கொட்டப்பட்டு, கோழிப்பண்ணை சாலையில் இயங்கி வரும் கால்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் திருட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை மடிக்கணினி உள்ளிட்டவை திருட்டு போயுள்ளது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.மலையடிப்பட்டி அரசு மேல்நிலை... மேலும் பார்க்க