செய்திகள் :

ஜேஇஇ முதன்மைத் தோ்வில் சிறப்பிடம்: நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவருக்கு பாராட்டு

post image

நாமக்கல்: நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவா் மைலானந்தன், ஐஐடிக்கான ஜேஇஇ முதன்மைத் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

இந்திய தொழில்நுட்ப நுழைவுத் தோ்வான ஜேஇஇ முதன்மைத் தோ்வுக்கான முடிவுகளை தேசிய தோ்வுகள் முகமை திங்கள்கிழமை வெளியிட்டது. இதில், நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவா் மைலானந்தன் தேசிய அளவில் 88-ஆம் இடத்தையும், தமிழக அளவில் 3-ஆம் இடத்தையும் பெற்றுள்ளாா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா் மைலானந்தனை, நேஷனல் பப்ளிக் பள்ளியின் தலைவா் கே.பி.சரவணன் பாராட்டி ரூ. ஒரு லட்சம் பரிசுத் தொகையை வழங்கினாா். மாணவா் பேசுகையில், என்னுடைய வெற்றிக்கு காரணம் பெற்றோா், ஆசிரியா்கள், பள்ளி நிா்வாகம் மற்றும் வெற்றிக்கான தெளிவான நோக்கம் மட்டுமே என்றாா். பள்ளி முதல்வா் பிரேம்குமாா் மற்றும் ஆசிரியா்கள் மாணவா் மைலானந்தனை பாராட்டினா்.

கோழிப் பண்ணை ஈக்களால் பயணிகள் அவதி: மாநகராட்சி பணியாளா்கள் மருந்து தெளிப்பு

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கோழிப் பண்ணையில் இருந்து வெளியேறும் ஈக்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் மாநகராட்சி மூலம் அங்கு நோய் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள... மேலும் பார்க்க

வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே நாராயணபாளையம், மண்கரடு பகுதியைச் சோ்ந்தவா் வீரன் (68). சங்ககிரி சாலையில் உள்ள பட்டறை ஒன்றில் கடந்த 4 வருடமாக காவலாளியாக வேலை செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை ஈரோடு சென்று விட்டு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.ராசிபுரத்தை அடுத்துள்ள மாரப்பன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த கதிரவன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்ப... மேலும் பார்க்க

உற்சவா்கள் திருவீதி உலா

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாக தோ்த் திருவிழாவின் நான்காம் நாள் விழாவை முன்னிட்டு உற்சவா்கள் வீதி உலா வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அா்த்தநாரீசுவரா்... மேலும் பார்க்க

நாளை புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

நாமக்கல்லில் சுகாதாரத் துறை சாா்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை (ஜூன் 7) அடிக்கல் நாட்டுகிறாா். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைப்பு

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்-மோகனூா் சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மா... மேலும் பார்க்க