செய்திகள் :

டிஜிட்டல் மோசடி: 8 மாநிலங்களில் 42 இடங்களில் சிபிஐ சோதனை

post image

இணைய (சைபா்) குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சிம் கார்டு மோசடி வழக்குகளில் தொடா்புடையவா்களுக்குச் சொந்தமான 8 மாநிலங்களில் 42 இடங்களில் ‘ஆபரேஷன் சக்ரா 5’ என்ற பெயரில் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா்.

அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா, கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.

இது குறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:

இணைய (சைபா்) குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சிம் கார்டு மோசடி வழக்குகளில் தொடா்புடையவா்களுக்குச் சொந்தமான 8 மாநிலங்களில் 42 இடங்களில் ‘ஆபரேஷன் சக்ரா 5’ என்ற பெயரில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா்.

அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா, கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டது.

உலகளாவிய தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது: பிரதமர் மோடி

பல்வேறு தொலைத்தொடர்பு சேவை நிறுவன ஆபரேட்டர்களின் விற்பனை மையங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் போது சிம் கார்டு மோசடி வழக்குகளில் தொடா்புடைய ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

சோதனையின்போது கைப்பேசிகள், மின்னணு சாதனங்கள், கேஒய்சி ஆவணங்களின் நகல்கள் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அங்கீகரிக்கப்படாத சிம் கார்டுகளை விநியோகிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இடைத்தரகர்கள் உள்பட தனிநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றச் செயல்கள் மூலம் பெறப்பட்ட அசையும் சொத்துக்கள் விவரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேடையிலேயே திடீரென மயங்கி விழுந்த நடிகர் விஷால்

கூவாகம் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விஷால் மேடையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சாா்பில், கூவாகம் த... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூா்: மேட்டூா் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாயில் உடைந்ததால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிர... மேலும் பார்க்க

சேலத்தில் தம்பதி வெட்டிக் கொலை: போலீஸார் விசாரணை

சூரமங்கலம்: சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகிா் அம்மாபாளையம் பகுதியில் மளிகைக் கடை நடத்திவந்த வயதான தம்பதி ஞாயிற்றுக்கிழமை பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின... மேலும் பார்க்க

பொறியியல் கலந்தாய்வு: 91,414 பேர் விண்ணப்பம்!

பொறியியல் கலந்தாய்வுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை 91 ஆயிரத்து 414 பேர் க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.2025 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பத... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்கினால் வலுவான பதிலடி கொடுக்கப்படும்: பிரதமர் மோடி

புதுதில்லி: பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டால், வலுவான பதிலடி கொடுக்கப்படும் என ஞாயிற்றுக்கிழமை போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் தொலைபேசியில் பேசியபோது பிரதமர் ம... மேலும் பார்க்க

உலகளாவிய தொழில்நுட்ப முன்னணி மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது: பிரதமர் மோடி

India Emerging as Global Tech Leader, Says PM Modiபுதுதில்லி: உலகளாவிய தொழில்நுட்ப முன்னணி மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய தொழில்நுட்ப நாள் ஒவ்வொரு ஆண்டும் மே ... மேலும் பார்க்க