செய்திகள் :

டி20 உலகக் கோப்பைக்கு தேர்வாக ஜெய்ஸ்வால் செய்ய வேண்டியதென்ன?

post image

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் தரமான தொடக்கத்தை அளித்து வருகிறார்கள். அதனால், 23 வயதாகும் ஜெய்ஸ்வால் டெஸ்ட்டில் இடம் பிடித்தாலும் டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா, இலங்கை நடத்துகின்றன. இந்தப் போட்டிகள் அடுத்தாண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெறும்.

ஜெய்ஸ்வால் 23 டி20 சர்வதேச போட்டிகளில் 723 ரன்கள் குவித்துள்ளார்.

இந்நிலையில் ஜெய்ஸ்வால் குறித்து அவரது பயிற்சியாளர் ஜ்வாலா சிங் கூறியதாவது:

இந்தியாவுக்காக ஜெய்ஸ்வால் அதிகமாக விளையாடியுள்ளார். நல்ல ஸ்டிரைக் ரேட்டுடன் அதிகமான அரைசதங்கள் அடித்துள்ளார். ஆனால், கடைசி 2-3 தொடர்களில் அவர் உட்காரவைக்கப்பட்டார்.

இந்த ஐபிஎல் சீசன் அவருக்கு டி20 உலகக் கோப்பைக்கான வாய்ப்பை வழங்கும். ஏனெனில் இதில் அதிக போட்டிகள், அதிக அழுத்தம் மிகுந்த போட்டிகளும் இருக்கின்றன.

இந்திய கிரிக்கெட்டினை பொருத்தவரை ஐபிஎல்தான் முக்கியமானதாக இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் அனைத்துமே கவனிக்கப்படுகின்றன.

2023இல் ஜெய்ஸ்வால் ஐபிஎல் செயல்பாடுகளை வைத்தே தேர்ந்தெடுகப்பட்டார். இந்த ஐபிஎல்லில் நன்றாக விளையாடி ரன்களை குவித்தால் ஜெய்ஸ்வால் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்றார்.

ஆர்சிபி, கேகேஆர் பயிற்சியை பாதித்த மழை; நாளை போட்டி நடைபெறுமா?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் பயிற்சி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) மு... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025: புதிய கேப்டன்கள்; முதல் போட்டியில் வெற்றி யாருக்கு?

18-வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக்கொள்ள உள்ளன.கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடர்... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ் அணி வலுவாக உள்ளதா? முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?

எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணி எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேசியுள்ளார்.ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்த ஐபிஎல் தொடர் நாள... மேலும் பார்க்க

300* ரன்கள் அடிக்கும் வலிமை ஹைதராபாத் அணியிடம் உள்ளது! -இந்திய முன்னாள் வீரர் கணிப்பு

ஐபிஎல் தொடரில் 20 ஓவர்களில் 300 ரன்கள் அடிக்கும் வலிமை ஹைதராபாத் அணியிடம் உள்ளதாக இந்திய முன்னாள் வீரர் ஹனுமா விஹாரி கணித்துள்ளார். ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை (மார்ச் 22) கொல்கத்தாவில் தொடங்க வி... மேலும் பார்க்க

ஹார்திக் பாண்டியா 100% மரியாதைக்கு தகுதியானவர்..!

ஹார்திக் பாண்டியா கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது ரோஹித் சர்மா ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர் பலவாறு கிண்டல்களுக்கு உள்ளானார். அதைத் தொடர்ந்து, டி20 உலகக் க... மேலும் பார்க்க

லக்னௌ அணியில் இணையும் ஷர்துல் தாகுர்? மெகா ஏலத்தில் விற்பனையாகாமல் போனவர்!

மெகா ஏலத்தில் விற்பனையாகாமல் போன இந்திய வீரர் ஷர்துல் தாகுர் லக்னௌ அணியில் இடம்பெறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை(மார்ச் 22) கொல்கத்தாவில் தொடங்கவிருக்கிறது. இந்... மேலும் பார்க்க