செய்திகள் :

டு பிளெஸ்ஸியைப் போலவே பேட்டிங் செய்த சிராஜ்..! வைரலாகும் விடியோ!

post image

குஜராத் வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸி போலவே பேட்டிங் செய்த சிராஜ் விடியோ வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 18-ஆவது சீசனில் 58 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை எந்த அணியும் பிளே ஆஃப்ஸுக்கு தகுதிபெறவில்லை. இருப்பினும் ஆர்சிபி, குஜராத் அணிகள் முன்னிலை வகிக்கின்றன.

குஜராத் டைட்டன்ஸ் அணியும் தில்லி கேபிடல்ஸ் அணியும் இன்றிரவு (மே.18) மோதவிருக்கிறது.

இதற்கான பயிற்சியில் தில்லி கேபிடல்ஸ் வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸி ஈடுபட்டு வரும்போது குஜராத் வீரர் சிராஜ் அவரைப் போலவே பின்புறம் நின்று பேட்டிங் செய்வார்.

இந்த விடியோவை குஜராத் டைட்டன்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

குஜராத் தில்லியை வென்றால் குஜராத், ஆர்சிபி தகுதிபெறும். தில்லி வென்றாலும் உடன் பஞ்சாப் வென்றாலும் எந்த அணியுமே பிளே ஆப்ஸுக்கு இன்று தகுதிபெற முடியாது என்பதால் இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கிறது.

தில்லி அணி இந்தப் போட்டியில் வெல்லாவிட்டால் பிளே ஆப்ஸுக்கான தொடரில் இருந்து வெளியேறும் என்பதால் அந்த அணிக்கு குஜராத்தை விடவும் முக்கியமான போட்டியாக இருக்கிறது.

கே.எல்.ராகுல் சதம் விளாசல்: குஜராத் டைட்டன்ஸுக்கு 200 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ்... மேலும் பார்க்க

ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ்!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் வ... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும்... மேலும் பார்க்க

மழையால் கைவிடப்பட்ட போட்டி; டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் ஆர்சிபி!

மழையால் கைவிடப்பட்ட போட்டிக்கான டிக்கெட் கட்டணம் ரசிகர்களுக்கு திருப்பியளிக்கப்படும் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் ராயல் சேலஞ்... மேலும் பார்க்க

நேஹல் வதேரா, ஷஷாங் சிங் அதிரடி: ராஜஸ்தானுக்கு 220 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் 219 ரன்கள் குவித்தது.ஐபிஎல் 59-ஆவது போட்டியில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் ஜெய்பூரில் மோதிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பவ... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரின் அறிமுக போட்டியிலேயே டக்கவுட்டான மிட்செல் ஓவன்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல் ஓவன் முதல்முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்கியவர் ரன் ஏதும் எடுக்காமல் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்தார். ஐபிஎல் 59-ஆவது போட்டியில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் ஜெய்பூரில்... மேலும் பார்க்க