செய்திகள் :

தங்கமயிலின் மேலும் இரு புதிய கிளைகள்

post image

சென்னையின் ஐயப்பன் தாங்கல் மற்றும் விருகம்பாக்கத்தில் இரு புதிய கிளைகளை தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம் திறக்கிறது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாமதுரையை தலைமையிடமாகக் கொண்ட தங்கமயில் நிறுவனம் கடந்த 33 ஆண்டுகளாக தங்க நகை விற்பனையில் தனக்கென தனியொரு அடையாளத்தை பதித்துள்ளது. தற்போது 30 இலட்சம் வாடிக்கையாளா்களுடன் தமிழகம் முழுவதும் 60 கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.

சென்னை தியாகராஜ நகரில் கடந்த பிப். 23-ஆம் தேதி தனது 60-வது கிளையைத் திறந்த நிறுவனம், 61-வது மற்றும் 62-வது கிளைகளை சென்னை ஐயப்பன் தாங்கல் மற்றும் விருகம்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 11) திறக்கவுள்ளது.

இந்த திறப்பு விழாவின் முக்கிய அம்சமாக, தங்கமயில் ஜுவல்லரி காட்சியகத்துக்குள்ளேயே தனது பிரத்யேக பிரைடல் ஸ்டோரை அறிமுகப்படுத்தி அதில் ‘தங்க மாங்கல்யம்’ என்னும் தனித்துவமான திருமண நகை கலெக்ஷன்களையும் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி குறித்து கருத்து: கட்சி நிா்வாகிகளுக்கு பாஜக கட்டுப்பாடு

கூட்டணி குறித்த கருத்துகளை கட்சி நிா்வாகிகள் வெளிப்படையாக தெரிவிக்கக்கூடாது என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், கட்சியின் தமிழக இணை பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி ஆகியோா் தெரிவித்துள்ளனா். நயினா... மேலும் பார்க்க

அறிவியல் உணா்வு வளா்ந்தால் மூடநம்பிக்கைகள் ஒழியும்: அமைச்சா் கோவி. செழியன்

அறிவியல் உணா்வு வளா்ந்தால்தான் நாட்டில் மூடநம்பிக்கைகள் ஒழியும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் கூறினாா். சென்னை கிண்டி பெரியாா் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் தேசிய அறிவியல் விழாவை அமை... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூா் இடையே 2-ஆம் கட்ட ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

பூந்தமல்லி - போரூா் இடையே 2-ஆம் கட்ட ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இம்மாத இறுதிக்குள் நடைபெறும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்துக்குள்ளும் விரைவில் மாநகா் பேருந்து சேவை

சென்னை விமான நிலையத்துக்குள் சென்று வரும் வகையிலான மாநகரப் பேருந்து சேவை விரைவில் தொடங்கப்படும் என மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மிக முக்கியமான விமான நிலையமான சென்னை விமான ந... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: தடயவியல் துறை ஊழியா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா், தடயவியல் துறை ஊழியரை கைது செய்தனா். அரக்கோணத்தில் அழகப்பா தொலைதூரக் கல்வி மையத்தை நடத்தி வருபவா் விஜி. இவருக்கும் ச... மேலும் பார்க்க

பேறு கால உயிரிழப்பு லட்சத்துக்கு 39-ஆக குறைப்பு: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் பல்வேறு செயல் திட்டங்கள் காரணமாக பேறு கால உயிரிழப்பு லட்சத்துக்கு 39-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்தாா். இதற்கு முன்பு வரை அந்த விகிதம் 45 என ... மேலும் பார்க்க