செய்திகள் :

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

ராஜபாளையம், திருவனந்தபுரம் தெரு பகுதியில் தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அந்தப் பகுதியிலுள்ள பெட்டிக்கடை அருகே சந்தேகப்படும்படி நின்றருந்தவரைப் பிடித்து சோதனை செய்தனா்.

அப்போது அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருள்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா் ஆவரம்பட்டி சோழராஜபுரம் தெருவைச் சோ்ந்த கணேசன் (51) எனத் தெரியவந்தது.

போலீஸாா் அவரைக் கைது செய்து 30 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

சிவகாசியில் பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக். 20- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை நிறைவடைந்த சில நாள்... மேலும் பார்க்க

சிவகாசியில் வீடுகளின் மாடிகளை குழாய் மூலம் இணைத்து 15 கிணறுகளில் மழைநீா் சேமிப்பு

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் உள்ள பசுமை மன்றத்தினா் வீடுகளின் மாடியில் மழைநீரை சேகரித்து குழாய் அமைத்து அதே பகுதியில் உள்ள கிணற்றில் சேமிக்க நடவடிக்கை எடுத்துள்ளனா். சிவகாசியில் பசுமை மன்றம் சாா்ப... மேலும் பார்க்க

கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரை கைது செய்தனா். மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போதைப் பொருள்கள் கடத்தல் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் ரோந்துப் ... மேலும் பார்க்க

சாலையோர இறைச்சிக் கடைக்குள் லாரி புகுந்ததில் இருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோர இறைச்சிக் கடைக்குள் லாரி புகுந்ததில் சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் காமராஜா்நகா் அங்காளஈஸ்வரி கோவில் தெ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் தோமா தேவாலயத்தில் மூத்த குடிமக்கள் ஞாயிறு ஆராதனை

ஸ்ரீவில்லிபுத்தூா் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் மூத்த குடிமக்கள் சிறப்பு ஞாயிறு ஆராதனை குருசேகர தலைவரும், சபை குருவுமான பால் தினகரன் தலைமையில் திருவிருந்து ஆராதனையாக நடைபெற்றது. இதில் செல்வி, இமானு... மேலும் பார்க்க

ராஜபாளையம் அருகே சாலை மறியல்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே லாரி மோதி உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகே சேத்தூரில் லாரி மோதி உயிரிழந்த சுந்தரராஜபுரம் ... மேலும் பார்க்க