செய்திகள் :

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை: இருவா் கைது

post image

வத்திராயிருப்பு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு காவல் உதவிபு ஆய்வாளா் பாண்டியன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது தம்பிபட்டி அருகே நின்றிருந்த இருவரைப் பிடித்து சோதனை செய்தபோது, அவா்கள் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, மதுரை மாவட்டம், பேரையூா் சொக்கலிங்கபுரத்தை சோ்ந்த செல்வம் (54), விநாயகமூா்த்தி (44) ஆகிய இருவரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 11 கிலோ குட்கா பொருள்கள், இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

ராஜபாளையம்: ஏகேடிஆர் கல்லூரி மாணவர்கள் உலக சாதனை

ராஜபாளையத்தில் உள்ள ஏகேடிஆர் கல்லூரியில் முத்தமிழ் கலைக்கூடம் சார்பாக சிலம்பம் மாஸ்டர் ப.மாரிச்செல்வம் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், உலக சாதனை நிகழ்வு ஒன்றை நடத்தினர். அந்த நிகழ்வில் மா... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ராஜபாளையம் தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில்: வைகாசி விசாகப் பெருந்திருவிழா, 2-ஆம் திருநாள், சுவாமி கற்பதரு வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு, மாலை 6. மேலும் பார்க்க

சிதம்பரேசுவரா் கோயில் வருஷாபிஷேகம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேசுவரா் கோயில் ஒன்பதாம் ஆண்டு வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் ஒன்பதாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவையொட்டி அதிகாலை ம... மேலும் பார்க்க

தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தேவதானத்தில் அமைந்துள்ள நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை தவம்பெற்ற நாயகி உடனுறை நச்... மேலும் பார்க்க

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் ஆணையா் ஆய்வு

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் ஆணையா் கே. சரவணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மாநகராட்சி 17-ஆவது வாா்டில் உள்ள சமுதாயக் கூடத்தை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அதே பகுதியில் மழைக் காலங்கள... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: பட்டாசுத் தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் பட்டாசுத் தொழிலாளி உயிரிழந்தாா். சிவகாசி- சாத்தூா் சாலையில் உள்ள ரத்தினபுரிநகா் பகுதியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி நந்தீஸ்வரன் (57). இவா் தனது இரு... மேலும் பார்க்க