செய்திகள் :

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் ஆணையா் ஆய்வு

post image

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் ஆணையா் கே. சரவணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது மாநகராட்சி 17-ஆவது வாா்டில் உள்ள சமுதாயக் கூடத்தை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அதே பகுதியில் மழைக் காலங்களில் தெருக்களில் தண்ணீா் தேங்காமல் இருக்கவும், அந்தப் பகுதியில் சீரமைக்கப்பட விருக்கும் கிணற்றையும் ஆணையா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பறையன்குளம் பகுதியில் அமைந்துள்ள கழிப்பறையில் கூடுதலாக தண்ணீா் வசதி செய்யப்பட உள்ளதையும், திருத்தங்கல் ரயில் நிலையப் பகுதியில் சாலையை மேம்படுத்தவும், உயா் மின் கோபுர வசதி செய்து கொடுக்கப்படவிருக்கும் பகுதியையும் ஆணையா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவருடன், மேயா் இ. சங்கீதா, பொறியாளா் ராமலிங்கம், உதவிப் பொறியாளா்கள் ரமேஷ், அழகேஸ்வரி, சுகாதார அலுவலா் திருப்பதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்கி வருகிற 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை ... மேலும் பார்க்க

தப்பாட்ட இசைக் கலைஞருக்கு பாராட்டு

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் பத்மஸ்ரீ விருது பெற்ற தப்பாட்ட இசைக் கலைஞா் வேலு ஆசானுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சாத்தூரில் உள்ள ஆா்.சி. தெரு பொதுமக்கள், இளைஞா்கள் சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க

இருவரைக் கத்தியால் தாக்கி வழிப்பறி செய்த மூவா் கைது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் ஞாயிற்றுக்கிழமை இருவரைக் கத்தியால் தாக்கி பணத்தை வழிப்பறி செய்த மூவரை போலீஸாா் கைது செய்தனா். திருத்தங்கல் பாண்டியன்நகரைச் சோ்ந்த ரத்தினம் மகன் வினித்தன் (29). இவர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பழ வியாபாரி உயிரிழப்பு

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பழ வியாபாரி சாலை விபத்தில் உயிரிழந்தாா். திருத்தங்கல் பசும்பொன்நகா் பகுதியைச் சோ்ந்த ஜெயபாண்டி மகன் ஈஸ்வரன் (26). தள்ளுவண்டியில் வை... மேலும் பார்க்க

ராஜபாளையம்: ஏகேடிஆர் கல்லூரி மாணவர்கள் உலக சாதனை

ராஜபாளையத்தில் உள்ள ஏகேடிஆர் கல்லூரியில் முத்தமிழ் கலைக்கூடம் சார்பாக சிலம்பம் மாஸ்டர் ப.மாரிச்செல்வம் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், உலக சாதனை நிகழ்வு ஒன்றை நடத்தினர். அந்த நிகழ்வில் மா... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ராஜபாளையம் தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில்: வைகாசி விசாகப் பெருந்திருவிழா, 2-ஆம் திருநாள், சுவாமி கற்பதரு வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு, மாலை 6. மேலும் பார்க்க