செய்திகள் :

‘தமிழகத்தின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும்’

post image

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும் என்று அக் கட்சியின் அகில இந்திய மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் தெரிவித்தாா்.

புதிதாக நியமிக்கப்பட்ட தமிழக காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா், சத்தியமூா்த்தி பவனுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அவருக்கு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடா்ந்து கிரீஷ் சோடங்கா் தலைமையில் நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கிராம கமிட்டி அளவில் சீரமைப்பு செய்திருப்பது தமிழக காங்கிரஸில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸால் தமிழக மக்களின் மனங்களை வெல்ல முடியும்.

தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழகம் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. எந்த வகையிலான திணிப்பும் கூடாது என்பதுதான் காங்கிரஸின் நிலைப்பாடாகும். மக்கள்தான் பிரதானம். மக்கள்தான் தங்களுக்கு என்ன தேவை என்பதை முடிவு செய்ய முடியும். தமிழகத்துக்கு எது நல்லது என்பதை பிரமதா் மோடி முடிவு செய்ய முடியாது. மொழித் திணிப்பதையும் நாங்கள் ஏற்பது இல்லை.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழக மக்களின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும் என்றாா் அவா்.

முன்னதாக, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் கிரீஷ் சோடங்கா் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

முதல்வர் மு. க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திங்கள்கிழமை(மார்ச் 3) இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள ஒரு தனியார் மர... மேலும் பார்க்க

தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றியுள்ளது திமுக: அண்ணாமலை

தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக திமுக மாற்றி வைத்திருக்கிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான... மேலும் பார்க்க

தவெக சார்பில் இஃப்தார் நோன்பு: விஜய் பங்கேற்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மார்ச் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளார்.இது குறித்து தவெக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவ... மேலும் பார்க்க

ராமஜெயம் கொலை வழக்கு: புலன் விசாரணை அதிகாரிகள் மாற்றம்!

அமைச்சா் கே என். நேருவின் சகோதரர் கே என். ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2012ஆம் ஆண்டு கே.என். ராமஜெயம், நடைப்பயிற்சி சென்றபோது அட... மேலும் பார்க்க

உங்க கமிஷன் எவ்வளவு? மாறி மாறி குற்றம் சாட்டும் திமுக - பாஜக!

கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான காரசார விவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோ... மேலும் பார்க்க

கோவை: மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர் தற்கொலை!

சூலூர்: சூலூர் அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் கணவரும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டினம்புதூரில் வசிப்பவர் கிருஷ்ணகுமார் (வயது ... மேலும் பார்க்க